Skip to content

September 2024

ஓணம் ஸ்பெஷல்…மகனின் போட்டோவை வெளியிட்ட நடிகை அமலாபால்…

  • by Authour

நடிகை அமலாபால் – ஜெகத் தேசாய் தம்பதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு அவர்களது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அமலா பால், சிந்து சமவெளி, மைனா, தலைவா… Read More »ஓணம் ஸ்பெஷல்…மகனின் போட்டோவை வெளியிட்ட நடிகை அமலாபால்…

ரீல்ஸ் மோகத்தில் டூவீலரில் அலப்பறை.. தட்டித்தூக்கிய திருச்சி எஸ்பி…..

  • by Authour

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட், காவிரி பாலம், கொள்ளிடம் பாலம் மற்றும் சென்னை பைபாஸ் ரோட்டில் வாலிபர்கள் சிலர் டூவீலரில் அதி வேகம்,  வீலீங் ஆகியவற்றை செய்து அதனை நண்பர்கள் மூலம் வீடியோ எடுத்து… Read More »ரீல்ஸ் மோகத்தில் டூவீலரில் அலப்பறை.. தட்டித்தூக்கிய திருச்சி எஸ்பி…..

கரூரில் நடராஜர் அபிஷேகம் நடத்தக் கோரி பக்தர்கள் காத்திருப்பு போராட்டம்…

  • by Authour

கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் கடந்த ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜர் சிலையை வீதி உலா எடுத்துச் சென்ற போது… Read More »கரூரில் நடராஜர் அபிஷேகம் நடத்தக் கோரி பக்தர்கள் காத்திருப்பு போராட்டம்…

சென்னையில் இன்று திமுக பவளவிழா விழா…

  • by Authour

பேரறிஞர் அண்ணாவால் 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தொடங்கப்பட்ட திமுகவின் பவள விழா மற்றும் பெரியார், அண்ணா, கட்சி உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு திமுக… Read More »சென்னையில் இன்று திமுக பவளவிழா விழா…

ராகுல் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் தரப்போவதாக சிவசேனா எம்எல்ஏ அறிவிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்குமுன் அமெரிக்கா சென்றார். அங்கு வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியின்போது இந்தியாவில் இடஒதுக்கீடு தொடர்பாக… Read More »ராகுல் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் தரப்போவதாக சிவசேனா எம்எல்ஏ அறிவிப்பு

திருச்சியில் பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் பணம் கொள்ளை… விசாரணை…

திருச்சி, சமயபுரம் அருகேயுள்ள தெற்கு இருங்களூர் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர்  போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.  இவர்கள் வழக்கம்… Read More »திருச்சியில் பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் பணம் கொள்ளை… விசாரணை…

மெரினா நீச்சல்குளம்….. மாநகராட்சியே நேரடியாக பராமரிக்கும்….. ஆணையர்

  • by Authour

சென்னை மாநகராட்சி பராமரிப்பில் மெரினா மற்றும் பெரியமேடு மை லேடி பூங்கா ஆகிய இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு தனியாரிடம் வழங்கப்பட்டு வந்தது. இங்கு கட்டண அடிப்படையில் பொதுமக்கள் நீச்சல்… Read More »மெரினா நீச்சல்குளம்….. மாநகராட்சியே நேரடியாக பராமரிக்கும்….. ஆணையர்

அயோத்தி உள்பட 16 நகரங்கள்….சோலார் சிட்டியாக உருவாக்கப்படும்….. பிரதமர் மோடி

  • by Authour

குஜராத் மாநிலம் காந்திநகரில் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி  இன்று தொடங்கி வைத்தார்.  மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:  2047க்குள் வளர்ந்த நாடாவதற்கு ஆற்றல்… Read More »அயோத்தி உள்பட 16 நகரங்கள்….சோலார் சிட்டியாக உருவாக்கப்படும்….. பிரதமர் மோடி

திருச்சியில் 19ம் தேதி மின்தடை… .எந்தெந்த ஏரியா..?..

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், வாளாடி 110/11கிவோ துணைமின் நிலையத்தில் வருகின்ற 19.09.2024 காலை 09.45 மணிமுதல் மாலை 4.00 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை… .எந்தெந்த ஏரியா..?..

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

பெரியார் பிறந்தநாள்  சமூகநீதி நாளாக தமிழகம் கொண்டாடுகிறது. நாளை விடுமுறை தினம் என்பதால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று  சமூகநீதி நாள்  கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்”சமூகநீதிநாள்” உறுதிமொழியினைஆட்சியர் மு.அருணாதலைமையில்… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

error: Content is protected !!