Skip to content

September 2024

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை…… இஸ்ரேல் கொன்றது எப்படி?

  • by Authour

லெபனான் நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டில் ஹிஸ்புல்லா அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஈரானும் சிரியாவும் ஆயுத உதவி, நிதியுதவி அளித்தன. இரு நாடுகளின் உதவியால் ஹிஸ்புல்லா குறுகிய காலத்தில் வளர்ச்சிஅடைந்தது. கடந்த 2006-ம்… Read More »ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை…… இஸ்ரேல் கொன்றது எப்படி?

தேசிய தடகளத்தில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனைகளுக்கு வரவேற்பு

  • by Authour

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி ,வெண்கலம் வென்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது… Read More »தேசிய தடகளத்தில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனைகளுக்கு வரவேற்பு

ஒரே நாடு…ஒரே தேர்தல்….. மத்திய அரசு தீவிரம்….அடுத்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்

  • by Authour

ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக புதிய  மசோதாக்களைகொண்டுவர  மத்திய அரசு தீவிரம் காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு தழுவிய அளவில் மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொண்ட பின்னா், மக்களவை, சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி… Read More »ஒரே நாடு…ஒரே தேர்தல்….. மத்திய அரசு தீவிரம்….அடுத்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்

புதிய அமைச்சர்கள் கோவி செழியன், ராஜேந்திரன் பேயோ டேட்டா

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 34 பேர் இடம்பெறலாம். முன்னதாக முதல்வர் மற்றும் 33 அமைச்சர்கள் இருந்தனர். இந்நிலையில், தற்போதைய 5-வது அமைச்சரவை மாற்றத்தில் 3 பேர் நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் 2 பேர்,புதியவர்கள்… Read More »புதிய அமைச்சர்கள் கோவி செழியன், ராஜேந்திரன் பேயோ டேட்டா

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் நிழல்குடை…..பொதுமக்கள் கோரிக்கை

  • by Authour

தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் கடந்த மாதம் சாலை விரிவாக்க பணிகள்… Read More »தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் நிழல்குடை…..பொதுமக்கள் கோரிக்கை

பல்லவன் எக்ஸ்பிரசில் திடீர் புகை…. நடுவழியில் நிறுத்தம்

  • by Authour

  காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த பல்லவன் ரயிலின் கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியின் பிரேக் பைண்டிங் பழுது ஏற்பட்டு அப்பெட்டியில் புகை வந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பல்லவன்… Read More »பல்லவன் எக்ஸ்பிரசில் திடீர் புகை…. நடுவழியில் நிறுத்தம்

கலப்பட நெய்யில் லட்டு- திருப்பதியில் சிறப்பு குழு விசாரணை….

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. லட்டு சர்ச்சையை விசாரிக்க ஆந்திர அரசு  அமைத்த சிறப்பு விசாரணை ஐ.ஜி. சர்வஸ்ரேஸ்தா… Read More »கலப்பட நெய்யில் லட்டு- திருப்பதியில் சிறப்பு குழு விசாரணை….

நடுக்கடலில் மீனவர்கள் மோதல்! நாகையில் பரபரப்பு….

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. கோடியக்கரை தென் கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. நாகை மாவட்டம், தோப்புத்துறை… Read More »நடுக்கடலில் மீனவர்கள் மோதல்! நாகையில் பரபரப்பு….

தனி வாரியம் வேண்டி முதல்வருக்கு ஸ்கில் இந்தியன் சங்கம் கோரிக்கை…

  • by Authour

தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் பதிவாளர் மீது குற்றச்சாட்டு …..தனியார் திறன்மேம்பாட்டு பயிற்சி மையங்களின் கூட்டமைப்பான ஸ்கில் இந்தியனின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் போஸ் திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கையில் கூறியதாவது:- கடந்த செப்டம்பர் 23ம்… Read More »தனி வாரியம் வேண்டி முதல்வருக்கு ஸ்கில் இந்தியன் சங்கம் கோரிக்கை…

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்வார்… திருச்சியில் டைரக்டர் மாரிசெல்வராஜ் பேட்டி..

  • by Authour

திருச்சி என் ஐ டி கல்லூரியில் நடைபெற்று வரும் பெஸ்டம்பர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்த திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது …..… Read More »துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்வார்… திருச்சியில் டைரக்டர் மாரிசெல்வராஜ் பேட்டி..

error: Content is protected !!