Skip to content

September 2024

கரூரில் பிரியாணி சாப்பிட போலீசார் அனுமதி மறுப்பு… பரபரப்பு..

  • by Authour

கரூர் மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியாரின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலை அருகில் தொடங்கிய இப்பேரணி… Read More »கரூரில் பிரியாணி சாப்பிட போலீசார் அனுமதி மறுப்பு… பரபரப்பு..

மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி..

  • by Authour

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார். முன்னதாக, மூக்குத்தி அம்மன் முதல் பாகம் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்திருந்தார்.இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி… Read More »மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி..

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் மரியாதை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர்- கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், தந்தை பெரியார் அவர்களின் 146 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தா.பழூரில் அமைந்துள்ள அவரது முழு திருவுருவ வெண்கல சிலைக்கு… Read More »பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் மரியாதை…

பெரியாரின் சமூகநீதி பாதையில் பயனிக்க உறுதியேற்போம் – தவெக தலைவர் விஜய்..

  • by Authour

பெரியாரின் பிறந்தநாளையொட்டி சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின்  146வது பிறந்தநாள் செப்டம்பர் 17ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.  முன்னதாக… Read More »பெரியாரின் சமூகநீதி பாதையில் பயனிக்க உறுதியேற்போம் – தவெக தலைவர் விஜய்..

தந்தை பெரியாரின் பிறந்தநாள்…. புதுகையில் ரத்ததானம் வழங்கல்…

  • by Authour

தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினத்தையொட்டி புதுக்கோட்டை பெரியார் இரத்த தான கழக தலைவர் எஸ்.கண்ணன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரத்ததானம் செய்தார். இவர் இதுவரை 170முறை இரத்த கொடை வழங்கியுள்ளார். உடன்… Read More »தந்தை பெரியாரின் பிறந்தநாள்…. புதுகையில் ரத்ததானம் வழங்கல்…

பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்து’ …தவெக தலைவர் விஜய்..

இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது… Read More »பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்து’ …தவெக தலைவர் விஜய்..

மிலாது நபி பண்டிகையொட்டி …. கோவையில் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி….

இஸ்லாமியர்களின் இறை தூதராக போற்றப்படும் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். மீலாது விழாவை முன்னிட்டு வருடம் தோறும் தப்ரூக் உணவு… Read More »மிலாது நபி பண்டிகையொட்டி …. கோவையில் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி….

உண்மையான தொண்டர்களை சீமான் மதிப்பதில்லை… திருச்சி நிர்வாகி பரபரப்பு புகார்

  • by Authour

நாம் தமிழர் கட்சி உண்மையாக உழைத்த தொண்டர்களை மதிப்பதில்லை – நாதக திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் பிரபு திருச்சியில் பேட்டியில் கூறியதாவது… கடந்த 15 ஆண்டுகளாக உழைப்பு, நேரம், வருவாய் என எங்களால்… Read More »உண்மையான தொண்டர்களை சீமான் மதிப்பதில்லை… திருச்சி நிர்வாகி பரபரப்பு புகார்

திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வு பணியாளர்கள் போராட்டம்…

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும்  பென்சனர் நலச்சங்கப் பேரவையினர் பென்சன் உயர்வு, 20 மாதம் வழங்காமல் உள்ள ஓய்வூதிய பணப்பலன் அகவிலைப்படி மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற… Read More »திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வு பணியாளர்கள் போராட்டம்…

சுங்கச்சாவடி சேதம்… திருச்சி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு….

  • by Authour

மனித நேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டங்களை செய்தனர். அதில் ஒரு பகுதியாக திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர்… Read More »சுங்கச்சாவடி சேதம்… திருச்சி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு….

error: Content is protected !!