Skip to content

September 2024

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய கணவருக்கு போலீஸ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி- செப்-18 பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் பொள்ளாச்சி நெகமம்… Read More »17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

திருச்சியில் சேது எக்ஸ்பிரஸ் பெட்டிகள் கழண்டதால் பரபரப்பு… யோ .. அதிகாரிகள் விசாரணை..

  • by Authour

திருச்சியில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கிருந்து சென்னை புறப்பட்ட பொழுது ரயில் இன்ஜினில் இருந்து மூன்றாவது பெட்டி கழன்றுள்ளது.… Read More »திருச்சியில் சேது எக்ஸ்பிரஸ் பெட்டிகள் கழண்டதால் பரபரப்பு… யோ .. அதிகாரிகள் விசாரணை..

துணை முதல்வரானார் உதயநிதி.. திமுகவில் கொண்டாட்டம்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவில் இளைஞரணி செயலாளராகவும்,  தமிழ்நாடு அரசாங்கத்தில் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். கட்சி ரீதியாக அவருக்கு முக்கியத்துவம்… Read More »துணை முதல்வரானார் உதயநிதி.. திமுகவில் கொண்டாட்டம்

லெபனானில் பேஜர்களை வெடிக்க செய்து உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல்

  • by Authour

லெபனான் நாட்டில் இருந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர், தங்கள் தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்தக் கருவிகள் அனைத்தும் நேற்று இரவு ஒரே நேரத்தில் திடீரென வெடித்துச்… Read More »லெபனானில் பேஜர்களை வெடிக்க செய்து உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல்

திருச்சியில் 30 வருடமாக உள் வாடகையில் இயங்கி வரும் திண்டுக்கல் பிரியாணி கடைகள்..

  • by Authour

திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும் திண்டுக்கல் பிரியாணி என்கிற பெயரில் சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளை ஆக்கிரமித்து நடத்தப்பட்டும் பிரியாணி கடை குறித்தும் etamilnews.com ல் பல முறை செய்தி… Read More »திருச்சியில் 30 வருடமாக உள் வாடகையில் இயங்கி வரும் திண்டுக்கல் பிரியாணி கடைகள்..

ஜம்மு காஷ்மீர் தேர்தல்.. முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது:

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடும் குளிர் காரணத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகியும்கூட வாக்குப்பதிவு சற்று… Read More »ஜம்மு காஷ்மீர் தேர்தல்.. முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது:

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்..

பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா(84) காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் நேற்று மாலை இறந்தாக குடும்பத்தினர் அறிவித்தனர்.  அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பின்னணி நடனக் கலைஞராக… Read More »பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்..

பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி இன்று அதிகாலை என்கவுண்டர்..

  • by Authour

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி. இவர் மீது 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த காக்காதோப்பு பாலாஜியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை… Read More »பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி இன்று அதிகாலை என்கவுண்டர்..

கூகுளில் ஆண்டுக்கு 2.08 கோடி சம்பளம்.. பீகார் இன்ஜினியர் சாதனை..

  • by Authour

பீகாரின் ஜமுயி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திரதேவ். வழக்கறிஞர். மனைவி மஞ்சு தேவி. இவர்களின் மகன் அபிஷேக் குமார். ஆரம்ப கல்வியை அங்கேயே முடித்த இவர், பாட்னாவில் உள்ள என்.ஐ.டி.,யில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்தார். படித்து… Read More »கூகுளில் ஆண்டுக்கு 2.08 கோடி சம்பளம்.. பீகார் இன்ஜினியர் சாதனை..

தி.மு.க. பவள விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பேசிய கலைஞர்..

தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்-அமைச்சர்… Read More »தி.மு.க. பவள விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பேசிய கலைஞர்..

error: Content is protected !!