Skip to content

September 2024

அரசு பங்களாவை காலி செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்….

  • by Authour

டில்லி முதலமைச்சர்களுக்கு டெல்லி அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் முதலமைச்சரின் இல்லம் டில்லியில் உள்ள சிவில் லைன் பகுதியில் உள்ளது. சமீபத்தில் குறிப்பிட்ட அரசு இல்லத்தை டில்லி அரசு 45 கோடி ரூபாய் அளவிற்கு புனரமைத்ததாக… Read More »அரசு பங்களாவை காலி செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்….

27 நாடுகளில் பரவிய புதியவகை கொரோனா…

  • by Authour

அடுத்த அதிர்ச்சியாக XEC variant என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி… Read More »27 நாடுகளில் பரவிய புதியவகை கொரோனா…

தானாக மூடிய கதவு.. கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்குள் சிக்கிய பொதுமக்கள்..

  • by Authour

தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள பிரபல நகை கடையான கல்யாண் ஜூவல்லரிஸ் அமைந்துள்ளது.  இந்நிலையில் நேற்று  வழக்கம்போல் கடை செயல்பட்டு கொண்டு இருக்கும்போது இரவு  திடிரெனெ நகைக் கடையின்  முன்பக்க ஹைட்ராலிக் ஷட்டர் கதவு… Read More »தானாக மூடிய கதவு.. கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்குள் சிக்கிய பொதுமக்கள்..

எந்த நேரத்திலும் துணை முதல்வர் அறிவிப்பு..

  • by Authour

தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி, உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை… Read More »எந்த நேரத்திலும் துணை முதல்வர் அறிவிப்பு..

மிலாது நபி விழா… கோவையில் தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சி… அனைத்து மதத்தினரும் பங்கேற்பு..

மீலாது விழாவை முன்னிட்டு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவையில் நடைபெற்ற தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்டனர். இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை, மீலாது நபி… Read More »மிலாது நபி விழா… கோவையில் தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சி… அனைத்து மதத்தினரும் பங்கேற்பு..

கோவை எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்டு பள்ளியில் சி.பி.எஸ்.இ வழிகாட்டி விழா… திறன் கண்காட்சி 2024..

  • by Authour

  கோவை எஸ்.எஸ்.வி.எம் உலக பள்ளியில் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும் திறனை கட்டமைத்துக் கொள்ளவும் மாணவர்களுக்கு அவசியமான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த பயனுள்ள நிகழ்வுகளை கொண்ட இந்த நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக… Read More »கோவை எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்டு பள்ளியில் சி.பி.எஸ்.இ வழிகாட்டி விழா… திறன் கண்காட்சி 2024..

மயிலாடுதுறை வே.வி. மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை…

  • by Authour

மயிலாடுதுறை வேளாண் விரிவாக்க மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை; உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை:- மயிலாடுதுறையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் மணிக்குமார் (58). தஞ்சாவூர் மாவட்டம்… Read More »மயிலாடுதுறை வே.வி. மைய கிடங்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே தற்கொலை…

தஞ்சை அருகே விஏஓ பாம்பு கடித்து பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே ஈச்சங்குடியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மனைவி ரம்யா (37). தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள ஆப்ரஹாம் பண்டிதர் நகரில் வசித்து வந்த இவர் ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு கிராமத்தில் கிராம நிர்வாக… Read More »தஞ்சை அருகே விஏஓ பாம்பு கடித்து பலி…

ஆபரேசனுக்காக திருச்சியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தை…. காப்பாற்றிய டாக்டர்கள்…

  • by Authour

சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதய கோளாறு இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த கோளாறை செய்வதற்கான உரிய சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் இல்லாத காரணத்தினால்… Read More »ஆபரேசனுக்காக திருச்சியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தை…. காப்பாற்றிய டாக்டர்கள்…

மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசாரை தாக்கிய 3 பேர் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த நாகல் குழி கிராமத்தைச் சேர்ந்த 1. ராஜேஷ் (23) த/பெ ராஜேந்திரன் 2. பில்லா @ வினோத் குமார் (26) த/பெ கொளஞ்சியப்பன் மற்றும் வீராக்கன் கிராமத்தைச் சேர்ந்த… Read More »மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசாரை தாக்கிய 3 பேர் கைது..

error: Content is protected !!