Skip to content

September 2024

ஆட்சியைக் காப்பாற்ற தான் பிஜேபியுடன் கூட்டணி… அதிமுக தமிழ்மகன் உசேன் பேச்சு…

அதிமுக தான் உண்மையான திராவிட முன்னேற்ற கழகம் எனவும் நான்கரை ஆண்டு அதிமுக ஆட்சியை காப்பாற்றவே எடப்பாடி பிஜேபியுடன் கூட்டணி வைத்து விட்டார் என அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்தார்.… Read More »ஆட்சியைக் காப்பாற்ற தான் பிஜேபியுடன் கூட்டணி… அதிமுக தமிழ்மகன் உசேன் பேச்சு…

பேஜரை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியது….லெபனானில் பதற்றம்

 இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் போர் இப்போது புதிய கோணத்தை அடைந்துள்ளது.  அதாவது  தகவல் தொழில் நுட்ப சாதனங்கள்  மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.  இஸரேல் நடத்திய இந்த தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.… Read More »பேஜரை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியது….லெபனானில் பதற்றம்

நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது மீண்டும் புகார்….

  • by Authour

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங்க சாலை  பகுதியில் வசித்து வருபவர் சினிமா நடிகை பார்வதி நாயர்.  கடந்த 2022ம் ஆண்டு  இவரது வீட்டில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், ஐஃபோன், லேப்டாம்… Read More »நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது மீண்டும் புகார்….

சென்னை…. சூட்கேசில் பெண் சடலம்….அடையாளம் கண்டுபிடிப்பு…. ஒருவர் கைது

சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை… Read More »சென்னை…. சூட்கேசில் பெண் சடலம்….அடையாளம் கண்டுபிடிப்பு…. ஒருவர் கைது

சத்துணவு முட்டை….. திருச்சி ஓட்டலுக்கு சீல்…… அதிகாரிகள் அதிரடி

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் குழந்தைகள் காப்பகம் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தினமும்… Read More »சத்துணவு முட்டை….. திருச்சி ஓட்டலுக்கு சீல்…… அதிகாரிகள் அதிரடி

மேட்டூர் அணை நீர்வரத்து 2,997 கனஅடியாக குறைவு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 107.55 அடி. அணைக்கு வினாடிக்கு 2,997 கனஅடி தண்ணீர்  வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 23,003 கனஅடி வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 74.973… Read More »மேட்டூர் அணை நீர்வரத்து 2,997 கனஅடியாக குறைவு

பல்வேறு கோரிக்கை… திருச்சியில் எஸ்ஆர்எம்யூ-ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..

ரயில்வே ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கிடவும், அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியை இணைக்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படியை உயர்த்தி வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில்… Read More »பல்வேறு கோரிக்கை… திருச்சியில் எஸ்ஆர்எம்யூ-ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..

ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைப்பதற்கு பிராஞ்சேரி கிராம மக்கள் எதிர்ப்பு….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி விரிவாக்கத்தில் பிராஞ்சேரி ஊராட்சியை இணைக்க கூடாது எனக்கோரி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊர் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் ஒன்று… Read More »ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைப்பதற்கு பிராஞ்சேரி கிராம மக்கள் எதிர்ப்பு….

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்… அரியலூர் கலெக்டர் 2 நாட்களாக ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக உடையார்பாளையம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “மக்களை நாடி, மக்கள்… Read More »உங்களைத் தேடி, உங்கள் ஊரில்… அரியலூர் கலெக்டர் 2 நாட்களாக ஆய்வு…

கரூர் விஜயபாஸ்கரின் தம்பி சேகரிடம் 2ம் நாள் போலீஸ் விசாரணை

  • by Authour

கரூரில், 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர். சேகரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கரூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.… Read More »கரூர் விஜயபாஸ்கரின் தம்பி சேகரிடம் 2ம் நாள் போலீஸ் விசாரணை

error: Content is protected !!