Skip to content

September 2024

காலிஸ்தான் பயங்கரவாதி வழக்கு.. அஜித்தோவலுக்கு சம்மன்..

  • by Authour

அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பயங்கரவத குர்பந்த் சிங் பன்னூனை கொலை செய்ய சதி திட்டம் நடந்ததாகவும், ஜோ பைடன் அரசு முறியடித்ததாகவும் பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதற்கு இந்திய அரசு மீது… Read More »காலிஸ்தான் பயங்கரவாதி வழக்கு.. அஜித்தோவலுக்கு சம்மன்..

வங்கதேசத்துடன் டெஸ்ட்.. சதம் அடித்து அசத்திய அஸ்வின்

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற வங்கதேசம் பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு… Read More »வங்கதேசத்துடன் டெஸ்ட்.. சதம் அடித்து அசத்திய அஸ்வின்

உள்ளாடையுடன் ரீல்ஸ்(வீடியோ).. சைகோவுக்கு காப்பு போட்ட திருச்சி எஸ்.பி

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் பெண் காவலர் செல்வி. பிரீத்தி என்பவர் தினந்தோறும் சமூக வலைதளத்தை கண்காணித்து அதில் வரும் ஆபாசமான மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக… Read More »உள்ளாடையுடன் ரீல்ஸ்(வீடியோ).. சைகோவுக்கு காப்பு போட்ட திருச்சி எஸ்.பி

புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வளமிகு வட்டார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் இன்று (19.09.2024) நடைபெற்றது. உடன் கூடுதல்… Read More »புதுகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்…

நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்… சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு..

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர்… Read More »நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்… சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு..

கடன் தொல்லை…தாய்-தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி… 3வயது சிறுவன் உயிரிழப்பு..

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே செல்ல பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவர் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உச்சமாகாளி இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் உச்சிமாகாளி… Read More »கடன் தொல்லை…தாய்-தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி… 3வயது சிறுவன் உயிரிழப்பு..

கரூர் வெண்ணைமலை கோவில் நிலத்தை மீட்கும் அதிகாரிகள்-பொதுமக்கள் வாக்குவாதம்

  • by Authour

கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் பாலசுப்ரமணிய திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள், கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக்கூறி அதனை மீட்கும் நடவடிக்கைகளில் கடந்த மூன்று தினங்களாக அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. அதன்… Read More »கரூர் வெண்ணைமலை கோவில் நிலத்தை மீட்கும் அதிகாரிகள்-பொதுமக்கள் வாக்குவாதம்

தமிழக வனப்பரப்பை 33% உயர்த்த நடவடிக்கை….அமைச்சர் மதிவேந்தன் தகவல்

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள வனக்கல்லூரியில் 27வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்  இன்று துவக்கி வைத்தார். வனக்கல்லூரியில் நடைபெறும்… Read More »தமிழக வனப்பரப்பை 33% உயர்த்த நடவடிக்கை….அமைச்சர் மதிவேந்தன் தகவல்

திருச்சி மாநகரில் நாளை மின்தடை….. எந்தெந்த ஏரியா…?..

திருச்சி 110 கே.வி. துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 20.09.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 மணி வரை இந்த… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்தடை….. எந்தெந்த ஏரியா…?..

மயிலாடுதுறையில் விவசாய சங்கத் தலைவர் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் அன்பழகன். டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவராக உள்ளார் . இவர் தலைமையில் கடந்த11-ஆம் தேதி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர். அப்போது, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில்… Read More »மயிலாடுதுறையில் விவசாய சங்கத் தலைவர் மீது வழக்குப்பதிவு…

error: Content is protected !!