Skip to content

September 2024

தஞ்சை அருகே கல்லணைக் கால்வாயில் மூழ்கி போலீஸ் ஏட்டு உயிரிழப்பு..

தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே சேவப்பநாயக்கன் ஏரி பகுதியைச் சேர்ந்தவர் பி. ராஜா (56). வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு ஏட்டு. இவர் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெரும்பாலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.… Read More »தஞ்சை அருகே கல்லணைக் கால்வாயில் மூழ்கி போலீஸ் ஏட்டு உயிரிழப்பு..

நாகை…..50 குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்….மனநல ஆலோசகர் கைது

  • by Authour

நாகை அடுத்த நாகூரில்  அரசினர் குழந்தைகள் காப்பகம் செயல்படுகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் உள்ளனர். இந்த விடுதியில் மனநல ஆலோசகராக   சத்யபிரகாஷ் என்பவர் செயல்பட்டார். இவர் அவ்வப்போது விடுதிக்கு வந்து குழந்தைகளுக்கு  மனநலம் குறித்து… Read More »நாகை…..50 குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்….மனநல ஆலோசகர் கைது

கரூர் அருகே வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை…. பொதுமக்கள் அச்சம்..

  • by Authour

கரூர் அடுத்த நெரூர் காட்டுப் பகுதியில் இருந்து வழி தவறி வந்த காட்டெருமை ஒன்று நேற்று இரவு முதல் சுற்றி திரிவதாக பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காட்டெருமை நெரூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து ஓடுவதால்… Read More »கரூர் அருகே வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை…. பொதுமக்கள் அச்சம்..

புதுகை ஆர்டிஓ கார் மோதி ….2 வாலிபர்கள் பலி

  • by Authour

புதுக்கோட்டை கோட்டாட்சியராக இருப்பவர்  ஐஸ்வர்யா, இவர் இன்று காலை  பணி நிமித்தமாக காரில் திருமயம்  நோக்கி சென்று கொண்டிருந்தார்.  காரை டிரைவர் காமராஜ் ஓட்டினார். நமுணசமுத்திரம் அருகே சென்றபோது  காருக்கு எதிரே அரசு பஸ்சும்,… Read More »புதுகை ஆர்டிஓ கார் மோதி ….2 வாலிபர்கள் பலி

திருச்சி மாநகராட்சியில் சாலை அமைப்பு….. மேயரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

  • by Authour

திருச்சி 29 வது வார்டு ஆழ்வார் தோப்பு பகுதியில்  சாலை  அமைக்கப்பட்டது. இது சரியான முறையில் அமைக்கப்படவில்லை , அதை சரியாக அமைக்க உத்தரவிடவேண்டும் என  மேயர் அன்பழகனிடம்  எஸ்டிபிஐ கட்சி புகார் செய்தது. … Read More »திருச்சி மாநகராட்சியில் சாலை அமைப்பு….. மேயரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

அரியலூர்… சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்தன்கோபு (29) கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் இவர் 17 வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த சில தினங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.… Read More »அரியலூர்… சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ல் தவெக மாநாடு….. விஜய் அறிவிப்பு

  • by Authour

நடிகர் விஜயின்  தமிழக வெற்றிக்கழகம் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில்   செப்டம்பர் 23ம் தேதி  மாநாடு நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். இப்போது அந்த மாநாடு தேதியை  மாற்றி அறிவித்துள்ளார். அதன்படி வரும் அக்டோபர் 27ம் தேதி மாநாடு… Read More »விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ல் தவெக மாநாடு….. விஜய் அறிவிப்பு

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு…. அதிர்ச்சி தகவல்….

  • by Authour

முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் தேசிய ஜனநாயக… Read More »திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு…. அதிர்ச்சி தகவல்….

கொல்கத்தா…. பயிற்சி மருத்துவர்கள் …. ஸ்டிரைக் வாபஸ்

  • by Authour

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.  இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அதிகாலை நடந்தது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கை சிபிஐ… Read More »கொல்கத்தா…. பயிற்சி மருத்துவர்கள் …. ஸ்டிரைக் வாபஸ்

பொள்ளாச்சி அருகே புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்,இதை அடுத்து.ஆனைமலை பகுதியில் உதவி ஆய்வாளர் முருகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணி… Read More »பொள்ளாச்சி அருகே புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது…

error: Content is protected !!