Skip to content

September 2024

திருச்சி பட்டதாரி பெண்ணை கொல்ல முயன்ற தோழி….கமிஷனிரிடம் புகார்

  • by Authour

திருச்சி வயலூர் ரோடு சண்முகா நகரை சேர்ந்த  மதுரை வீரன் என்பவரது மகள் யுவராணி(24).   பட்டதாரி. இவர் திருச்சி  திண்டுக்கல் ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பியூட்டிசியன் கோர்ஸ் படித்து வருகிறார். இவர் மாநகர… Read More »திருச்சி பட்டதாரி பெண்ணை கொல்ல முயன்ற தோழி….கமிஷனிரிடம் புகார்

அரியலூர்…அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 5 கோடியே 34 லட்சத்தை இழந்த பெண்… ஏமாற்றிய நபர் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி விவசாயி. இவரது மகன் பார்த்திபன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். அவர் சாந்திக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார். சாந்தியின் தம்பி சந்திரசேகர் பெரம்பலூர் மாவட்டம்… Read More »அரியலூர்…அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 5 கோடியே 34 லட்சத்தை இழந்த பெண்… ஏமாற்றிய நபர் கைது..

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்…காப்பாற்றிய தீயணைப்பு வீரர்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம் : முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் குவிந்து வரும் பாராட்டு . கோவை, கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரிலஅமர்ந்த காக்கை ஒன்று… Read More »மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்…காப்பாற்றிய தீயணைப்பு வீரர்

முதல்வர் ஸ்டாலின் 24ம் தேதி டில்லி பயணம்….. பிரதமரை சந்திக்கிறார்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  வரும் 24ம் தேதி டில்லி செல்கிறார்.  25ம் தேதி அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவது குறித்து கோாிக்கை வைக்கிறார்.  அதைத்தொடர்ந்து அவர்  மக்களவை… Read More »முதல்வர் ஸ்டாலின் 24ம் தேதி டில்லி பயணம்….. பிரதமரை சந்திக்கிறார்

பாம்பை வீட்டுக்குள் கவ்வி வந்த வளர்ப்பு பூனை… பாம்பு கடித்து பெண் பலி……

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேரு நகரை சேர்ந்தவர் ரவி. இவரு டைய மனைவி சாந்தி(வயது 58). இந்த – தம்பதியின் மகன் சந்தோஷ். இவர்கள் ஒரு பூனையை ஆசையாக வளர்த்து வருகின்றனர்,… Read More »பாம்பை வீட்டுக்குள் கவ்வி வந்த வளர்ப்பு பூனை… பாம்பு கடித்து பெண் பலி……

ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி… உணவுப் பொருள் கண்காட்சி…..அரியலூரில் நடந்தது

  • by Authour

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.… Read More »ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி… உணவுப் பொருள் கண்காட்சி…..அரியலூரில் நடந்தது

வழக்கில் சிக்கிய பைக்……பைனான்சில் ஒப்படைத்த போலீசார்….எஸ்.பி. எச்சரிக்கையால் அதிரடி

திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குவளக்குடி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இரவு ரோந்து பணியில் திருவெறும்பூர் போலீசார் ஈடுபட்டு இருந்த பொழுது அந்த வழியாக ஆயுதங்களுடன் பைக்கில் வந்த மூன்று பேர்… Read More »வழக்கில் சிக்கிய பைக்……பைனான்சில் ஒப்படைத்த போலீசார்….எஸ்.பி. எச்சரிக்கையால் அதிரடி

நாகை…….வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை பலி

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென அவரது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் வீட்டில்… Read More »நாகை…….வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை பலி

திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையம்….மேயர் நேரில் ஆய்வு…..

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலைகளில் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்றது. தெருநாய்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண… Read More »திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையம்….மேயர் நேரில் ஆய்வு…..

தஞ்சை அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்த நபர் கைது..

  • by Authour

தஞ்சை அருகே வல்லம், திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, குரும்பூண்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி., நித்யா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்… Read More »தஞ்சை அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்த நபர் கைது..

error: Content is protected !!