Skip to content

September 2024

கோவை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு….இன்று அதிகாலை அதிரடி

  • by Authour

கோவையை சேர்ந்த பிரபல ரவுடி ஆல்வின். இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  கோவை பந்தயசாலைக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஆல்வினை பிடிக்க சமீபத்தில்… Read More »கோவை ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு….இன்று அதிகாலை அதிரடி

சென்னை ஐகோர்ட்டுக்கு மேலும் 5 நிரந்தர நீதிபதிகள்..

சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து, தமிழக கவர்னரும், முதல்வரும் ஒப்புதல் அளித்திருந்தனர். அதை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு நீதிபதிகளை நியமித்து, அதற்கான உத்தரவை… Read More »சென்னை ஐகோர்ட்டுக்கு மேலும் 5 நிரந்தர நீதிபதிகள்..

வேட்டையனில் சிவாஜி நடித்திருப்பார்.. ரஜினி பேச்சு

  • by Authour

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ரஜினிகாந்த் பேசியதாவது, நமக்கு மெசேஜ் சொல்றது செட் ஆகாது… படம் கமர்ஷியல் இருக்கணும்.. மக்கள் கொண்டாடனும்.. அப்படின்னு இயக்குனர் ஞானவேலு… Read More »வேட்டையனில் சிவாஜி நடித்திருப்பார்.. ரஜினி பேச்சு

ஒரே நாடு, ஒரே தேர்தல் செயல்படுத்த பாஜ. நினைக்கிறது… எம்பி கனிமொழி குற்றசாட்டு

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்தினால் தங்களுக்கு லாபம் என்பதால் அதை செயல்படுத்த பா.ஜ.,நினைக்கிறது என்று எம்.பி.,கனிமொழி குற்றம் சாட்டினார். தஞ்சாவூர் தனியார் திருமண மண்டபத்தில் ‘கலைஞர் 100 வினாடி – வினா’ போட்டி… Read More »ஒரே நாடு, ஒரே தேர்தல் செயல்படுத்த பாஜ. நினைக்கிறது… எம்பி கனிமொழி குற்றசாட்டு

கரூர் அருகே மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள் கைது..

  • by Authour

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள கோடந்தூர் ஊராட்சி வெட்டுக்காட்டு வலசை சேர்ந்தவர் லோகநாதன் வயது 52 இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி வயது 45 இவர்களுக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி… Read More »கரூர் அருகே மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள் கைது..

தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..

தஞ்சை அருகே தாளம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (42). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கட்டிடப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது பைக்கில் புறப்பட்டார். நாஞ்சிக்கோட்டை பைபாஸ் ரோடு அருகே… Read More »தஞ்சை அருகே கட்டிட தொழிலாளியின் தங்க செயினை பறித்த 2 மர்ம நபர்கள்..

அரியலூர் அருகே……டாஸ்மாக் கடையில் புகுந்த சாரைப்பாம்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூரில் 2 மது கடைகள் இயங்கி வருகிறது. இதில் சுத்தமல்லி பிரிவு சாலையில் உள்ள மதுக்கடை விற்பனையாளர் ரவி கடையை திறக்கும் போது பாம்பு இருந்ததை கண்டு… Read More »அரியலூர் அருகே……டாஸ்மாக் கடையில் புகுந்த சாரைப்பாம்பு

தமிழகத்தில் கடும் வெயில்….30% மின்நுகர்வு அதிகரிப்பு

  • by Authour

தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 14 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கும். கோடை காலத்தில் 16 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும். ஆனால், கடந்த மே மாதம் 2-ம்… Read More »தமிழகத்தில் கடும் வெயில்….30% மின்நுகர்வு அதிகரிப்பு

சென்னை டெஸ்ட்….149 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்

  • by Authour

இந்தியாவில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்கதேச அணி  வந்துள்ளது. சென்னையில் நேற்று முதல்டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ்வென்ற  வங்கதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய வீரர்கள்  பேட்டிங் செய்தனர்.  ஆட்டம்… Read More »சென்னை டெஸ்ட்….149 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்

கரூர், மூக்கணாங்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ்… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

  • by Authour

கரூர், மூக்கணாங்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு என்று புதிய பேருந்து வழித்தடத்தை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி பகுதியில் இரண்டு புதிய பேருந்து வழித்தடம்… Read More »கரூர், மூக்கணாங்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ்… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

error: Content is protected !!