Skip to content

September 2024

பிரதமர் மோடி ……… அமெரிக்கா புறப்பட்டு சென்றார்

  • by Authour

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ள்து. இந்த குவாட் அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குவாட் மாநாடு இன்று அமெரிக்காவில்… Read More »பிரதமர் மோடி ……… அமெரிக்கா புறப்பட்டு சென்றார்

சிறுவனின் மண்டை உடைப்பு…. பாடகர் மனோ மகன்களுக்கு முன் ஜாமீன்

சினிமா பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர். இவர்கள் 2 பேரும் கடந்த வாரம், வீட்டின் அருகே நடந்து சென்ற சிறுவன் உள்பட 2 பேரை சரமாரியாக தாக்கி மண்டையை உடைத்தனர்.… Read More »சிறுவனின் மண்டை உடைப்பு…. பாடகர் மனோ மகன்களுக்கு முன் ஜாமீன்

அண்ணா பிறந்தநாள் விழா…..திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக பொதுக்கூட்டம்

திருச்சி  மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம், பூலாங்குடி காலனி, அம்பேத்கர் சிலை அருகில்  அதிமுக சார்பில்  பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  சிறப்புரையாக அதிமுக  அமைப்பு… Read More »அண்ணா பிறந்தநாள் விழா…..திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக பொதுக்கூட்டம்

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை…..பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு…

  • by Authour

புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை மிகவும் விசேஷமான தினம். புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனிபகவான் அவதரித்தார். அதன்காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வழிபடுவது… Read More »இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை…..பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு…

நடிகை பகீர் புகார்……ஆந்திர டிஜிபி, கமிஷனர் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

  • by Authour

மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான ஒருவர் அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். யார் அந்த நடிகை? என்ன புகார் அளித்தார்? என்பது குறித்த முழு விவரம் தற்போது வெளியாகி… Read More »நடிகை பகீர் புகார்……ஆந்திர டிஜிபி, கமிஷனர் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

‘ஆபரேஷன் அகழி’ மூலம்….. திருச்சியை தூர்வாரிய எஸ்.பி….14முக்கிய ரவுடிகளுக்கு செக்

  • by Authour

திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாநகர ஆணையர், திருச்சி மாவட்ட காவல்… Read More »‘ஆபரேஷன் அகழி’ மூலம்….. திருச்சியை தூர்வாரிய எஸ்.பி….14முக்கிய ரவுடிகளுக்கு செக்

பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காங்.,கட்சியினர் திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் மனு…

  • by Authour

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ் தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற எதிர்க்கட்சித்… Read More »பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காங்.,கட்சியினர் திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் மனு…

பைக் மோதி சைக்கிளில் சென்ற விவசாயி பலி… டீ குடித்துவிட்டு திரும்பும் போது பரிதாபம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், தத்தனூர் பொட்ட கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (65). விவசாயியான இவர் தனது சைக்கிளில் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு, மீண்டும் தனது வீட்டிற்கு… Read More »பைக் மோதி சைக்கிளில் சென்ற விவசாயி பலி… டீ குடித்துவிட்டு திரும்பும் போது பரிதாபம்…

இலங்கை அதிபர் தேர்தல்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு……நாளை ரிசல்ட்

  • by Authour

இலங்கையில் இன்று அதிபர்  தேர்தல் நடக்கிறது.  தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தபோதும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசா, ஜனதா விமுத்தி பெரமுனா தலைவர் அனுரா… Read More »இலங்கை அதிபர் தேர்தல்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு……நாளை ரிசல்ட்

ரூ.27 கோடி லஞ்சம்….. மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு

அதிமுக  ஆட்சி காலத்தில்  ஜெயலலிதா அமைச்சரவையில் வனம் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர் சென்னை பெருங்களத்தூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு  ஒருவரிடம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்… Read More »ரூ.27 கோடி லஞ்சம்….. மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு

error: Content is protected !!