Skip to content

September 2024

சென்னை டெஸ்ட்….. வங்கதேசம் திணறல்…….வெற்றிப்பாதையில் இந்தியா

  • by Authour

இந்தியா- வங்கதேசம் இடையே சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல்  டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 80 ஓவர்களில் 6 விக்கெட்கள்… Read More »சென்னை டெஸ்ட்….. வங்கதேசம் திணறல்…….வெற்றிப்பாதையில் இந்தியா

அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா குற்றச்சாட்டுக்கு …வைரமுத்து பதிலடி?

கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது பாடகி சுசித்ரா ” ஒரு முறை வைரமுத்து தனக்குக் கால் செய்து தன்னுடைய குரல் நன்றாக இருப்பதாகவும், தனக்குப் பரிசு… Read More »அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா குற்றச்சாட்டுக்கு …வைரமுத்து பதிலடி?

திருப்பதிக்கு இதுவரை நாங்க நெய் கொடுத்ததே இல்ல – அமுல் நிறுவனம் விளக்கம்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு இதுவரை தாங்கள் நெய் விநியோகம் செய்ததில்லை என அமுல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு அமுல் நெய் விநியோகிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான சில… Read More »திருப்பதிக்கு இதுவரை நாங்க நெய் கொடுத்ததே இல்ல – அமுல் நிறுவனம் விளக்கம்.

கோவை…. யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிய எஸ்.பி.வேலுமணி..

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அட்டுகல் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்ற கூலி தொழிலாளி கடந்த 13 ஆம் தேதி அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் அப்பகுதியில் இருட்டில் நின்றுகொண்டு இருந்த… Read More »கோவை…. யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிய எஸ்.பி.வேலுமணி..

தமிழன் பிரதமராக வேண்டும்…… மநீம பொதுக்குழுவில் கமல் பேச்சு

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அவர் பேசியதாவது:அன்றாடம் உடல் நலம் பேணுவது போல ஜனநாயகம் பேண வேண்டும். காக்கவேண்டும். இந்தியாவிலேயே… Read More »தமிழன் பிரதமராக வேண்டும்…… மநீம பொதுக்குழுவில் கமல் பேச்சு

பனை விதை நடும் பணி… எம்எல்ஏ சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார்…

காவேரி கரைகள் மற்றும் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி கரையோரம் பகுதிகளில் பல்வேறு அரசுத்… Read More »பனை விதை நடும் பணி… எம்எல்ஏ சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார்…

கோயில் நகைகளை கொள்ளையடித்த போலீஸ் எஸ்எஸ்ஐ மகன் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்தில் உள்ள வீரமா காளியம்மன் கோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நான்கு கிராம் தங்கத் தாலியை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாக கடந்த… Read More »கோயில் நகைகளை கொள்ளையடித்த போலீஸ் எஸ்எஸ்ஐ மகன் கைது…

பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வாடகை பாத்திர கடையில் திடீர் தீ விபத்து..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான கஸ்தூரிராஜா. வால்பாறை ரோடு பகுதியில் ஆழியார் தபால் நிலையம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது.இங்கு கஸ்தூரிராஜா வாடகைக்கு கடை எடுத்து வாடகை… Read More »பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வாடகை பாத்திர கடையில் திடீர் தீ விபத்து..

நந்தகோபால்சாமி மலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை… 1500 அடி மலை உச்சியில் சிறப்பு வழிபாடு..

கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி அருகே அமைந்துள்ளது நந்தகோபால்சாமி மலை. கரடு முரடான பாதைகளை கடந்து சுமார் 1500 அடிக்கு மேல் உள்ள நந்த கோபால்சாமி மலையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது… Read More »நந்தகோபால்சாமி மலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை… 1500 அடி மலை உச்சியில் சிறப்பு வழிபாடு..

மநீம பொதுக்குழு கூட்டம்……மீண்டும் தலைவராக கமல் தேர்வு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில்  இன்று காலை தொடங்கியது.  கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா, பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம்,… Read More »மநீம பொதுக்குழு கூட்டம்……மீண்டும் தலைவராக கமல் தேர்வு

error: Content is protected !!