Skip to content

September 2024

மஜக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் “தொண்டர் எழுச்சிப் பெருவிழா” – மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு!…

மஜக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் “தொண்டர் எழுச்சிப் பெருவிழா” – மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு! மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் “தொண்டர் எழுச்சி பெருவிழா” திருச்சியில்… Read More »மஜக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் “தொண்டர் எழுச்சிப் பெருவிழா” – மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு!…

உங்களது காரின் அளவு கொண்ட வீட்டில்தான் எனது தாய் வசிக்கிறார்.. ஒபாமாவிடம் கூறிய பிரதமர் மோடி

  • by Authour

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முன்னதாக பிரதமராக முதல் முறையாக அவர் கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, அவருக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் வினய் குவாத்ரா. இவர்தான்… Read More »உங்களது காரின் அளவு கொண்ட வீட்டில்தான் எனது தாய் வசிக்கிறார்.. ஒபாமாவிடம் கூறிய பிரதமர் மோடி

இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசநாயகே முன்னிலை..

நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் இடையே முக்கிய போட்டி நிலவியது. நேற்று… Read More »இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசநாயகே முன்னிலை..

திருச்சியில் போலீஸ் வேனை அடித்து நொறுக்கியது யார்?

திருச்சி திருவானைக்காவல் செக்போஸ்ட் பகுதியில் உள்ள அழகிரிபுரம் டாஸ்மாக் அருகில் போலீஸ் வேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கண்ணாடிகளை மர்ம ஆசாமிகள் அடித்து நொறுக்கியதாக தெரிகிறது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு… Read More »திருச்சியில் போலீஸ் வேனை அடித்து நொறுக்கியது யார்?

இந்தியாவிலேயே நேர்மையானது தமிழகம் தான்.. கமல் பேச்சு..

சென்னையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: ம.நீ.ம., நிர்வாகிகள் சின்ன சின்ன பதவிகளுக்கு ஆசை கொள்ள வேண்டும். சாதித்து விட்டேன் என்று கூறவில்லை, முடியும் என்று… Read More »இந்தியாவிலேயே நேர்மையானது தமிழகம் தான்.. கமல் பேச்சு..

கிணற்றில் குதித்து தாய், மகன் தற்கொலை.. உயிர் தப்பிய 6வயது மகன்..

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் ஊராட்சி மேல சுக்காம்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் அருண்(30). இவருக்கு மனைவி லட்சுமி (25) தர்ஷன் (6), நிஷாந்த் (4) மகன்கள் இருந்தனர். அருண் தனது குடும்பத்தினருடன்… Read More »கிணற்றில் குதித்து தாய், மகன் தற்கொலை.. உயிர் தப்பிய 6வயது மகன்..

அரசு பள்ளியில் படித்து…. தற்போது எம்பியாக இருக்கிறேன்… மயிலாடுதுறையில் எம்பி சுதா…

அரசு பள்ளியில் படித்து , அரசின் மதிய உணவை சாப்பிட்டு தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன்:- மயிலாடுதுறையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் துவக்க விழாவில் எம்பி பேச்சு- மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானாம்பிகை… Read More »அரசு பள்ளியில் படித்து…. தற்போது எம்பியாக இருக்கிறேன்… மயிலாடுதுறையில் எம்பி சுதா…

டில்லி முதல்வராக பதவியேற்றார் அதிஷி…

  • by Authour

டில்லியின் புதிய முதல்வராக பதவியேற்று கொண்டார் அதிஷி. அதிஷிக்கு டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டில்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுறு கொண்டார் அதிஷி.

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்”…பொங்கிய ஜெயம் ரவி.!..

  • by Authour

மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் உலா வருகின்றன. குறிப்பாக கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவியை இணைத்து கிசு கிசு… Read More »பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்”…பொங்கிய ஜெயம் ரவி.!..

சிவகங்கையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி….

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலியாகியுள்ளனர்.  கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ராமையா, பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 25 அடி ஆழத்திற்கு குழி தோண்டி கொண்டிருந்தபோது விஷவாயு… Read More »சிவகங்கையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி….

error: Content is protected !!