Skip to content

September 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர்.

  • by Authour

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர்.

இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக இன்று பதவி ஏற்கிறார்..

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தலில்  சுயேச்சையாக ரணில் விக்ரமசிங்கே, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் முன்னணியான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) சார்பில் அனுர குமார திசநாயக, சமகி ஜன பாலவேகயா கட்சி சார்பில்… Read More »இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக இன்று பதவி ஏற்கிறார்..

பேராயர் எஸ்றா சர்குணம் காலமானார்..

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இந்தியா சுவிசேஷ திருச்சபை பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று  காலமானார். அவரது உடல்… Read More »பேராயர் எஸ்றா சர்குணம் காலமானார்..

புழல் சிறையில் காதலனுக்காக சண்டை.. உதட்டை கடித்து துப்பிய நைஜீரிய பெண் கைதி..

சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள பெண்கள் பிரிவில் சுமார் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில், நைஜீரிய நாட்டை சேர்ந்த மோனிகா (31), கிளாரக்கா (32) ஆகிய 2 பெண்களும் போதைபொருள் கடத்தல்… Read More »புழல் சிறையில் காதலனுக்காக சண்டை.. உதட்டை கடித்து துப்பிய நைஜீரிய பெண் கைதி..

கோவையில் வயிற்று வலிக்கு சென்ற வாலிபர் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு…

கோவை சூலூர் அடுத்த செஞ்சேரி மலை பகுதியைச் சேர்ந்த பிரபு ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வார காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரபு நேற்று மதியம் செஞ்சேரிமலை பகுதியில் உள்ள தாஸ்… Read More »கோவையில் வயிற்று வலிக்கு சென்ற வாலிபர் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு…

தஞ்சை அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

L தஞ்சாவூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட 8 நம்பர் கரம்பை, சிவ காமிபுரம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என… Read More »தஞ்சை அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

கரூர் பள்ளப்பட்டி பகுதியில் 3 இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் கொடியேற்று விழா ..

  • by Authour

  தமிழகத்தின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் கொடியேற்று விழாவை நடத்தியும், தங்களது… Read More »கரூர் பள்ளப்பட்டி பகுதியில் 3 இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் கொடியேற்று விழா ..

வேலையில்லாத விரக்தி.. திருச்சியில் வாலிபர் தற்கொலை..

  • by Authour

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (32) இவர் பெங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு போத்தீஸீல் பணிபுரிந்து வேலையிலிருந்து வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் ஒரு மனைவியும் உள்ளனர்.நேற்று… Read More »வேலையில்லாத விரக்தி.. திருச்சியில் வாலிபர் தற்கொலை..

நெற்றியில் பொட்டு இல்லாத படம்.. வெளியிட்டார் விஜய்

  • by Authour

நடிகர் விஜய் கடந்த பிப்.2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், ஆக.22-ம்தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்… Read More »நெற்றியில் பொட்டு இல்லாத படம்.. வெளியிட்டார் விஜய்

இலங்கை தேர்தலில் திடீர் திருப்பம்.. 2ம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை துவக்கம்..

  • by Authour

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவிக்காலம் முடியும் நிலையில், நேற்று  அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. ஆர்வமுடன் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் குவிய ஓட்டு சதவீதம் 75 ஆக பதிவானது. தேர்தல் நடந்த அன்றே… Read More »இலங்கை தேர்தலில் திடீர் திருப்பம்.. 2ம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை துவக்கம்..

error: Content is protected !!