Skip to content

September 2024

கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வரல…….திருச்சியில் அய்யாக்கண்ணு போராட்டம்

  • by Authour

தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன் இன்று  விவசாயிகள் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. முசிறி மேட்டு வாய்க்கால் கடைமடைக்கு மேட்டூரில் தண்ணீர்… Read More »கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வரல…….திருச்சியில் அய்யாக்கண்ணு போராட்டம்

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால்… கலெக்டர் கடும் எச்சரிக்கை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் அரசாணை எண் எம்.எஸ். எண். 40, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை (4) நாள்.25.03.2000-ன்படி… Read More »சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால்… கலெக்டர் கடும் எச்சரிக்கை…

இலங்கை பிரதமர் குணவர்த்தனே ராஜினாமா

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலில் ரணில் விக்ரம சிங்கே, சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளராக அனுரா திசநாயகே முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கினர். தேர்தலில் பதிவான… Read More »இலங்கை பிரதமர் குணவர்த்தனே ராஜினாமா

இந்தியா ஆதிக்கம் செலுத்தாது…..வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும்….. அமெரிக்காவில் மோடி பேச்சு

  • by Authour

இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் 3 நாள் மேற்கொண்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, நேற்று முன்தினம் அமெரிக்கா சென்ற அவருக்கு அங்குள்ள இந்தியர்கள்… Read More »இந்தியா ஆதிக்கம் செலுத்தாது…..வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும்….. அமெரிக்காவில் மோடி பேச்சு

திமுக அரசு ஈர்த்த வெளிநாட்டு முதலீடு…. வெள்ளை அறிக்கை கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  இன்று  வெளியிட்டுள்ள ஒரு  அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம்… Read More »திமுக அரசு ஈர்த்த வெளிநாட்டு முதலீடு…. வெள்ளை அறிக்கை கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி

ஸ்ரீரங்கம் ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் வெட்டிக் கொலை, மனைவிக்கும் வெட்டு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்  பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ். இவர் நேற்று இரவு  மனைவி ராகினியுடன் குண்டூர் பகுதியில்  உள்ள வராஹி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு பைக்கில்  வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கை… Read More »ஸ்ரீரங்கம் ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் வெட்டிக் கொலை, மனைவிக்கும் வெட்டு

மெய்யழகன்’ பார்த்துவிட்டு அண்ணன் கட்டியணைத்துக் கொண்டார்….. நடிகர் கார்த்தி…

மெய்யழகன்’ பார்த்துவிட்டு சூர்யா என்ன சொன்னார் என்பதை கார்த்தி பகிர்ந்திருக்கிறார். பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தினை சக்தி… Read More »மெய்யழகன்’ பார்த்துவிட்டு அண்ணன் கட்டியணைத்துக் கொண்டார்….. நடிகர் கார்த்தி…

9வது இலங்கை அதிபர்……அனுர குமார திசநாயக….. இன்று பதவியேற்றார்

  • by Authour

இலங்கை அதிபா் தோ்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அனுரகுமார திசநாயக (56) வெற்றி பெற்றாா். எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்கே… Read More »9வது இலங்கை அதிபர்……அனுர குமார திசநாயக….. இன்று பதவியேற்றார்

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு.. தோஷத்தை நீக்க சிறப்பு யாகம் நடத்திய அர்ச்சகர்கள்!

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, 5 நிறுவனங்களிடம் இருந்து நெய் கொள்முதல் செய்துள்ளது. அதுவும் மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய்… Read More »திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு.. தோஷத்தை நீக்க சிறப்பு யாகம் நடத்திய அர்ச்சகர்கள்!

தஞ்சை அருகே கிரிக்கெட் போட்டி…. பவர் பாய்ஸ் அணிக்கு கோப்பை வழங்கல்…

தஞ்சை அருகே வல்லம் பேரூர் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு பெற்ற தஞ்சை பவர் பாய்ஸ்… Read More »தஞ்சை அருகே கிரிக்கெட் போட்டி…. பவர் பாய்ஸ் அணிக்கு கோப்பை வழங்கல்…

error: Content is protected !!