Skip to content

September 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா:-

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் 3236 கிளைகள் , மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே 22 கிளைகளுடன் இயங்கி வரும் நிலையில்,… Read More »மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா:-

நோ ரெக்கமண்டேசன்… ஒன்லி பைன்… டிராபிக் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையிலான போக்குவரத்து போலீசார், ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் பள்ளி வளாகம் முன்பு சாலையில், அவ்வழியே சென்ற வாகனங்களை நிறுத்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வாகன… Read More »நோ ரெக்கமண்டேசன்… ஒன்லி பைன்… டிராபிக் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை…

ஆட்டோ ஸ்டாண்டில் இடையூறு செய்யும் வெளி ஆட்டோ ஓட்டுனர்களை அகற்றக்கோரி மனு..

கோவை சாந்தி தியேட்டர் எதிரில் ஸ்டேட் பேங்க் சாலை R.D.O அலுவலகம் முன்பு உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் பல ஆண்டுகளாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வாழ்க்கை நடத்தி வருவதாக கூறும் கோவை மாவட்ட அண்ணா… Read More »ஆட்டோ ஸ்டாண்டில் இடையூறு செய்யும் வெளி ஆட்டோ ஓட்டுனர்களை அகற்றக்கோரி மனு..

தொழிலாளர் குடும்பங்களை விமானத்தில் பறக்க வைத்த கோவையின் கனவு மகன்….

  • by Authour

கோவை பேரூர் பகுதியில் “பிரியா உணவு கேட்டரிங்” நடத்தி வரும் லட்சுமி ராஜனின் மகனான பிரகாஷ் தேவ் ராஜன் இவரது கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 26″க்கும் மேற்பட்ட தொழிலாளர் சொந்தங்களான பெரியவர்கள் முதல்… Read More »தொழிலாளர் குடும்பங்களை விமானத்தில் பறக்க வைத்த கோவையின் கனவு மகன்….

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற…TET தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்….

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கை…  2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 11 ஆண்டுகளாக அல்லல்பட்டு வருகிறோம். இன்றும் TET என்ற வடிவம் உயிர்ப்போடு இருப்பதற்கும்,… Read More »தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற…TET தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்….

தார் பிளாண்ட், ரைஸ் மில்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு….தஞ்சை கலெக்டரிடம் மனு…

திருக்கானூர்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 20 தார் பிளான்ட் மற்றும் மாடர்ன் ரைஸ்மில்கள் இயங்கி வருகிறது. ரைஸ்மில்களில் இருந்து அதிக அளவு கழிவு நீர் மற்றும் சாம்பல் உட்பட பல்வேறு கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. சில… Read More »தார் பிளாண்ட், ரைஸ் மில்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு….தஞ்சை கலெக்டரிடம் மனு…

தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனிதநேய மக்கள் கட்சி மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர் .… Read More »தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சியில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா…?….

  • by Authour

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (24.09.2024) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி,… Read More »திருச்சியில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா…?….

குட்பை……..சொன்னது தென்மேற்கு பருவமழை…..

  • by Authour

இந்தியாவில் தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3வது வாரம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு மே 30-ம் தேதி கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, ஜூலை 2-ம்… Read More »குட்பை……..சொன்னது தென்மேற்கு பருவமழை…..

ரஷ்ய படவிழாவில்……கொட்டுக்காளி படத்திற்கு கிராண்ட் பிரிக்ஸ் விருது

கூழாங்கல்’ இயக்குனர் பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி நடித்த திரைப்படம் ‘கொட்டுக்காளி’. சிவகார்த்திகேயன் தயாரித்த இத்திரைப்படத்தில் நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இல்லாதது… Read More »ரஷ்ய படவிழாவில்……கொட்டுக்காளி படத்திற்கு கிராண்ட் பிரிக்ஸ் விருது

error: Content is protected !!