Skip to content

September 2024

புதுகை அருகே….. காரில் 5 பேர் சடலம்….. போலீஸ் விசாரணை

  • by Authour

புதுக்கோட்டையில் இருந்து  சுமார் 15 கி.மீ தொலைவில்  மதுரை ரோட்டில் உள்ள நமணசமுத்திரம் என்ற இடத்தில்  ஒரு கார் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. கண்ணாடிகள் அனைத்தும்  மூடப்பட்டு இருந்தது. கார் வெகுநேரம் நின்றிருந்ததால் காரை… Read More »புதுகை அருகே….. காரில் 5 பேர் சடலம்….. போலீஸ் விசாரணை

தஞ்சையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை-பணம் திருடிய 3 பேர் கைது…

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி (72). இவர் கடந்த 12ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் நாகையில் நடந்த உறவினர் திருமணத்துக்காக சென்று விட்டார். பின்னர் திரும்பி… Read More »தஞ்சையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை-பணம் திருடிய 3 பேர் கைது…

திருச்செந்தூர் கோவிலில் ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்… Read More »திருச்செந்தூர் கோவிலில் ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு….நவ.14ம் தேதி தேர்தல்

  • by Authour

இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனுரா குமார திசநாயக்க 20ம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்றார்.  இந்த நிலையில் நேற்று  இலங்கை பிரதமராக தன்னுடைய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு….நவ.14ம் தேதி தேர்தல்

காஷ்மீர்……இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு…..பிரதமர் மோடி வேண்டுகோள்

  • by Authour

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல்  அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி தேர்தல்  அமைதியாக நடைபெற்றது. அந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்நிலையில், … Read More »காஷ்மீர்……இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு…..பிரதமர் மோடி வேண்டுகோள்

மகாவிஷ்ணு விவகாரம்.. கடும் எதிர்ப்பால் எச்.எம் கள் 2 பேரும் மீண்டும் சென்னைக்கு மாற்றம்?

  • by Authour

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடை பேச்சாளர் மகாவிஷ்ணு என்பவர் பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தின. இதனைத்தொடர்ந்து மகா விஷ்ணு… Read More »மகாவிஷ்ணு விவகாரம்.. கடும் எதிர்ப்பால் எச்.எம் கள் 2 பேரும் மீண்டும் சென்னைக்கு மாற்றம்?

பஞ்சாமிரத சர்ச்சை.. சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டைரக்டர் மோகன் ஜி

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து திரைப்பட இயக்குநரும் பாமக… Read More »பஞ்சாமிரத சர்ச்சை.. சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டைரக்டர் மோகன் ஜி

தஞ்சை-ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ்… Read More »தஞ்சை-ராஜபாளையத்திற்கு அரவைக்காக 1000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

5 ஆண்டுகள் லிவிங் டுகெதர்… இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கொடிவலசா பகுதியை சேர்ந்தவர் அபிராமி(23) . இவர்  பக்கத்து ஊரான அத்திமாஞ்சேரி காலனியை சேர்ந்த சின்னதுரை மகன் வெங்கடேசன் (25) என்பவரை காதல்  5- வருடமாக காதலித்து வந்துள்ளார்.… Read More »5 ஆண்டுகள் லிவிங் டுகெதர்… இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது…

27ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. தஞ்சை கலெக்டர் தகவல்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில்… Read More »27ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. தஞ்சை கலெக்டர் தகவல்..

error: Content is protected !!