Skip to content

September 2024

செந்தில்பாலாஜிக்கு ஜாமின்… கரூரில் திமுக கட்சியினர் உற்சாகம்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திமுகவினர் குவிய தொடங்கியுள்ளனர். சுமார் 15 மாதங்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்… Read More »செந்தில்பாலாஜிக்கு ஜாமின்… கரூரில் திமுக கட்சியினர் உற்சாகம்…

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு..

  • by Authour

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், விதிமுறைகளை மீறியதாக அனுமதி மறுக்கப்பட்டது என… Read More »ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு..

மன்மோகன்சிங் பிறந்தநாள்……முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று 92வது பிறந்தநாள்….இதையொட்டி அவருக்கு  அனைத்துக்கட்சி தலைவர்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்,  மன்ே மாகன்சிங்குக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங்கின் ஞானம், அர்ப்பணிப்பு பல… Read More »மன்மோகன்சிங் பிறந்தநாள்……முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், கொசுவலை தயாரிப்பு ஆலைகள், விசைத்தறிக் கூடங்கள் பல்வேறு தனியார் ஆலைகள் மற்றும் கட்டிட வேலைகள் போன்றவற்றில் வட மாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்து வருகின்றனர். இதில்… Read More »கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

தெருவுக்கு எஸ்.பி.பி. பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு….. கமல் நன்றி

  • by Authour

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியதட,  இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் 40 ஆயிரத்துக்கும் மேலான  திரைப்பட பாடல்களை பாடி உள்ளார். கடந்த… Read More »தெருவுக்கு எஸ்.பி.பி. பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு….. கமல் நன்றி

சென்னையில் கொட்டித் தீா்த்த கனமழை

  • by Authour

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில்  நேற்றிரவு இடி, மின்னலுடன் பலத்த மழை … Read More »சென்னையில் கொட்டித் தீா்த்த கனமழை

முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை டில்லி பயணம்….. நாளை மோடியுடன் சந்திப்பு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ்   தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.  தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே நிதியை… Read More »முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை டில்லி பயணம்….. நாளை மோடியுடன் சந்திப்பு

தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை….. நண்பர்களே தீர்த்து கட்டினார்களா?

  • by Authour

தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் அரிக்கி (எ) அறிவழகன் (40) போலீசாரின் ரௌடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் மீது கொலை, அடிதடி, கஞ்சா  உள்பட பல்வேறு வழக்குகள்… Read More »தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை….. நண்பர்களே தீர்த்து கட்டினார்களா?

கலப்பட நெய் சப்ளை.. திண்டுக்கல் ஏ. ஆர் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்..

திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வினியோகம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பதி கிழக்குப் போலீஸ் நிலையத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளிகிருஷ்ணா புகார்… Read More »கலப்பட நெய் சப்ளை.. திண்டுக்கல் ஏ. ஆர் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்..

ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது..

  • by Authour

சென்னையை சேர்ந்தவர் சையத் அமான். இவர், பதிவுத்துறை ஐஜியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தாம்பரம் வரதராஜபுரத்தில் 85 சென்ட் நிலம் எனக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை எனது தந்தை… Read More »ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது..

error: Content is protected !!