Skip to content

September 2024

பொய் வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்… சிறை வாசலில் செந்தில் பாலாஜி பேட்டி…

  • by Authour

மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர்  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 15மாதங்களாக … Read More »பொய் வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்… சிறை வாசலில் செந்தில் பாலாஜி பேட்டி…

செந்தில் பாலாஜி விடுதலை ஆனார்… தொண்டர்கள் மேள,தாளங்களுடன் வரவேற்பு…

  • by Authour

மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர்  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 15மாதங்களாக … Read More »செந்தில் பாலாஜி விடுதலை ஆனார்… தொண்டர்கள் மேள,தாளங்களுடன் வரவேற்பு…

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி பாசிச-பாஜக கூட்டணிக்கு கடிவாளம் போட்டுள்ளது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு கருணாநிதியின் முழு உருவ வெண்கல கிளையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக முன்னாள் தலைவரும்… Read More »மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி பாசிச-பாஜக கூட்டணிக்கு கடிவாளம் போட்டுள்ளது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

எத்தனை வருஷமானாலும் பரவாயில்லை.. விவாகரத்துக்கு போராடுவேன்”..ஜெயம் ரவி உறுதி!

  • by Authour

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்ததை தொடர்ந்து ஆர்த்தி ” விவாகரத்து தொடர்பாக தன்னை அணுகாமல் ஜெயம் ரவியே… Read More »எத்தனை வருஷமானாலும் பரவாயில்லை.. விவாகரத்துக்கு போராடுவேன்”..ஜெயம் ரவி உறுதி!

கடலில் மூழ்கி உயிரிழந்த 3 இளைஞர்கள்….முதல்வர் நிதியுலிருந்து நிவாரணம் வழங்கிய அமைச்சர்..

சென்னை, மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்று, கடலில் குளித்தபோது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த 3 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தபா ரூ.2 லட்சம் வீதம்,  6 வட்சம் ரூபாய் நிதியுதவி… Read More »கடலில் மூழ்கி உயிரிழந்த 3 இளைஞர்கள்….முதல்வர் நிதியுலிருந்து நிவாரணம் வழங்கிய அமைச்சர்..

தஞ்சையில் 10.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்….

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்களை வியாபாரிகள் சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »தஞ்சையில் 10.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்….

கரூர்…. சாலையில் ரூ.50 ஆயிரம் மற்றும் அசல் ஆவணங்களை தவறவிட்ட முதியவரிடம் ஒப்படைப்பு….

  • by Authour

கரூர், வடக்கு பிரதட்சணம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் (66). பத்திர எழுத்தரான இவர் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்வதற்காக, கரூர் பேருந்து நிலையத்தை கடந்து தின்னப்பா தியேட்டர் வழியாக இருசக்கர… Read More »கரூர்…. சாலையில் ரூ.50 ஆயிரம் மற்றும் அசல் ஆவணங்களை தவறவிட்ட முதியவரிடம் ஒப்படைப்பு….

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., மாநில அளவிலான உழவர் தின விழா…

  • by Authour

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது. துவக்க நிகழ்ச்சியில் மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி… Read More »தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., மாநில அளவிலான உழவர் தின விழா…

அரசு மரியாதையுடன் …பேராயர் எஸ்றா சற்குணம் உடல் அடக்கம்

  • by Authour

இவாஞ்சலிகன் சர்ச் ஆப் இந்தியா(ECI) பேராயராகவும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவராகவும் இருந்தவர் பேராயர் எஸ்றா சற்குணம் .86 வயதான அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று… Read More »அரசு மரியாதையுடன் …பேராயர் எஸ்றா சற்குணம் உடல் அடக்கம்

திருநாவுக்கரசு மகன்-மருமகள்……..ராகுல் காந்தியிடம் ஆசி

  • by Authour

திருச்சி முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசின் மகன் சாய் விஷ்ணுவுக்கும்,  நடிகை மேகாவுக்கும் கடந்த 15ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.மணமக்கள் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் டில்லி சென்று  காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை… Read More »திருநாவுக்கரசு மகன்-மருமகள்……..ராகுல் காந்தியிடம் ஆசி

error: Content is protected !!