Skip to content

August 2024

ஹிஸ்புத் தஹீரிர் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு…. என்ஐஏவும் வழக்குப்பதிவு

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் ‘ஹிஸ்புத் தஹீரிர்’ அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக உ.பா சட்டத்தில் 6 பேரை  சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ஹிஸ்புத் தஹீரிர்’ அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏவும்   இப்போது வழக்கு… Read More »ஹிஸ்புத் தஹீரிர் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு…. என்ஐஏவும் வழக்குப்பதிவு

நிலச்சரிவு பகுதியில் 3 நாட்களுக்கு இலவச டேட்டா……. ஏர்டெல் மனிதாபிமானம்

  • by Authour

  கேரள மாநிலம்  வயநாடு  பகுதியில்  3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 300 பேர் பலியானார்கள். இன்னும் பலரை காணவில்லை. தேடும் பணி, மற்றும் நிவாரணப்பணி நடக்கிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள… Read More »நிலச்சரிவு பகுதியில் 3 நாட்களுக்கு இலவச டேட்டா……. ஏர்டெல் மனிதாபிமானம்

மயிலாடுதுறை….2 இடங்களில் என்ஐஏ சோதனை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இரு பிரிவுகளாக வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  மயிலாடுதுறை அடுத்த வடகரையை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மாவட்டசெயலாளர் நவாஸ் கான் மற்றும் தேரிழந்தூர் கிராமத்தில் உள்ள… Read More »மயிலாடுதுறை….2 இடங்களில் என்ஐஏ சோதனை

திருச்சி, தஞ்சை உள்பட 25 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை… Read More »திருச்சி, தஞ்சை உள்பட 25 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

நிலச்சரிவில் சிக்கிய கோழிக்கோடு கலெக்டர் .. கயிறு கட்டி மீட்கப்பட்டார்..

  • by Authour

கேரளாவின் வயநாட்டில் கடந்த 2 நாட்களாக கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வடைந்து உள்ளது. நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும்,… Read More »நிலச்சரிவில் சிக்கிய கோழிக்கோடு கலெக்டர் .. கயிறு கட்டி மீட்கப்பட்டார்..

இந்த விபரங்களை கொடுக்கா விட்டால் “பாஸ்டேக்” செல்லாதாகி விடும்…

  • by Authour

சுங்கச்சாவடிகளில்(டோல்) சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு காத்திருப்பதை குறைக்கவும், மோசடிகளை தடுக்கவும், பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி, பாஸ்டேக் ஸ்டிக்கர் வாகனங்களின் முன்புறம் ஒட்டப்படுகிறது. மேலும் சம்மந்தப்பட்ட டோல் வழியாக வாகனம் செல்லும் போது… Read More »இந்த விபரங்களை கொடுக்கா விட்டால் “பாஸ்டேக்” செல்லாதாகி விடும்…

error: Content is protected !!