Skip to content

August 2024

நிலச்சரிவு – கடந்த ஆண்டே எச்சரித்த இஸ்ரோ…..

  • by Authour

வயநாடு உள்ளிட்ட 147 மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டு கடந்த ஆண்டே இஸ்ரோவின் ‘தேசிய தொலைநிலை உணர்தல் மையம்’ எச்சரிக்கை விடுத்தது. தமிழகத்தின் கோவை, குமரி, நெல்லை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்ட மலைப்பகுதிகளில் பல இடங்கள்… Read More »நிலச்சரிவு – கடந்த ஆண்டே எச்சரித்த இஸ்ரோ…..

வயநாடு நிலச்சரிவு…சூர்யா குடும்பத்தினர் நிதியுதவி..

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளால்  சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளன. இந்த கோர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ள நிலையில்,  தொடர்ந்து… Read More »வயநாடு நிலச்சரிவு…சூர்யா குடும்பத்தினர் நிதியுதவி..

நிலச்சரிவு……மேலும் 500 பேர் புதைந்திருக்கலாம்….. ராணுவ வீரர் தகவல்

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் 3 இடங்களில் நிலவ்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 300 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலரை தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே  மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ… Read More »நிலச்சரிவு……மேலும் 500 பேர் புதைந்திருக்கலாம்….. ராணுவ வீரர் தகவல்

ஒலிம்பிக் ஹாக்கி….. இந்தியா போராடி தோல்வி

ஒலிம்பிக்  ஹாக்கி போட்டியில் இன்று இந்தியா, பெல்ஜியம் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் பெல்ஜியம் 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்தியா எவ்வளவோ போராடியும் 1 கோல் மட்டுமே போட்டது.  ஏற்கனவே இந்தியா… Read More »ஒலிம்பிக் ஹாக்கி….. இந்தியா போராடி தோல்வி

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மா.கம்யூ.,கட்சியினர் சாலை மறியல்… 82 பேர் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மாநில குழு உறுப்பினர் எஸ் வாலன்டினா தலைமையில… Read More »மத்திய பட்ஜெட்டை கண்டித்து மா.கம்யூ.,கட்சியினர் சாலை மறியல்… 82 பேர் கைது..

நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி்யானார்கள். மேலும் பலரை காணவில்லை.  நிலச்சரிவால்  பாதிக்கப்பட்ட சூரல்மலையில்  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர்  இன்று ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட… Read More »நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி

கொள்ளிடம் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து….. மின் ஒயரை துண்டிக்க முயற்சி

திருச்சி கொள்ளிடம் ஆற்றில்  சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரவில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நாளை மேலும் அதிகரிக்கும். இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் உள்ள  உயர் அழுத்த… Read More »கொள்ளிடம் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து….. மின் ஒயரை துண்டிக்க முயற்சி

மலை பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம்….. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று   துறையூர் அடுத்த பச்சமலை பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினார். மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து அங்குள்ள மக்களிடம் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து   மலையில் உள்ள  தெனபரநாடு கிராமம் புத்தூர்… Read More »மலை பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம்….. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வாகனம்… கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக எல்.இ.டி நடமாடும் வாகனத்தில் ஒளி பரப்பப்படுவதை மாவட்ட ஆட்சியார் கிராந்தி குமார் பாடி… Read More »மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வாகனம்… கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்..

நிலச்சரிவு….. கேரள முதல்வர் நிவாரண நிதி…… பாரிவேந்தர் ரூ.1 கோடி நன்கொடை

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில்  பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். இன்னும் ஏராளமானோரை  காணவில்லை. தொடர்ந்து அங்கு மீட்பு பணி, நிவாரணப்பணிகள் நடந்து வருகிறது. இந்த  போிடருக்கு அனைவரும் உதவும்படி கேரளா முதல்வர்… Read More »நிலச்சரிவு….. கேரள முதல்வர் நிவாரண நிதி…… பாரிவேந்தர் ரூ.1 கோடி நன்கொடை

error: Content is protected !!