Skip to content

August 2024

லாரி மோதி விபத்து.. சமயபுரம் மாரியம்மன் கோவில் நுழைவாயில் பலத்த சேதம்..

  • by Authour

சக்தி தலங்களில் பிரசித்த பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். தற்போது ஆடி மாதம் என்பதால் நடைபயணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து மாரியம்மனை… Read More »லாரி மோதி விபத்து.. சமயபுரம் மாரியம்மன் கோவில் நுழைவாயில் பலத்த சேதம்..

பாமக பொதுக்குழு 10ம் தேதி கூடுகிறது….

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சியின்  பொதுக்குழு கூட்டம் வரும் 10ம் தேதி  புதுச்சேரியில் கூடுகிறது. இடஒதுக்கீடு தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.

அரசியலுக்கு வரும் நோக்கம் இல்லை… நடிகை ஆண்ட்ரியா பேட்டி

  • by Authour

புதுச்சேரி மிஷின் வீதியில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவில், நடிகை ஆண்ட்ரியா பங்கேற்றார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஆண்ட்ரியா, தற்போது நடிகர் கவினுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். பின்னணி பாடலுக்கு பாடும்… Read More »அரசியலுக்கு வரும் நோக்கம் இல்லை… நடிகை ஆண்ட்ரியா பேட்டி

மகாராஜா பட டைரக்டரை வீட்டுக்கே அழைத்து பாராட்டிய ரஜினி….

அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தைக் கூறலாம். இந்த படத்தினைப் பார்த்த திரைப் பிரபலங்கள் பலர் நல்ல… Read More »மகாராஜா பட டைரக்டரை வீட்டுக்கே அழைத்து பாராட்டிய ரஜினி….

புதுகை பல்லவன் குளக்கரையில் தூய்மைப்படுத்தும் பணி… மேயர் நேரில் பார்வை..

புதுக்கோட்டை மாநகராட்சி பல்லவன் குளக்கரையில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு தூய்மைப்படுத்தும் பணியினை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் பாதுகாப்புடன் ஆடிப்பெருக்கு கொண்டாட நான்கு புறங்களிலும் உள்ள… Read More »புதுகை பல்லவன் குளக்கரையில் தூய்மைப்படுத்தும் பணி… மேயர் நேரில் பார்வை..

பட்டுக்கோட்டை அருகே …. சிவசக்தி ஞானபீடத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

  • by Authour

ஆடி 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு  இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்று அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பாலத்தளி அருள்மிகு துர்க்கை அம்மன்… Read More »பட்டுக்கோட்டை அருகே …. சிவசக்தி ஞானபீடத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

ஆடிப்பெருக்கு ….. கும்பகோணம், நாகைக்கு தண்ணீர் வராததால் மக்கள் ஏமாற்றம்

கர்நாடகத்தில் பலத்த  மழை பெய்ததால்  மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை கடந்த 28ம் தேதி திறக்கப்பட்டது. 30ம் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் … Read More »ஆடிப்பெருக்கு ….. கும்பகோணம், நாகைக்கு தண்ணீர் வராததால் மக்கள் ஏமாற்றம்

தமிழ்ப்புதல்வன் திட்டம்…. புதுகையில் மாணவர்களுக்கு புதிய வங்கி புத்தகம்…

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், “தமிழ்ப் புதல்வன்” திட்டம் தொடர்பாக, மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு துவக்கி வைக்கும் முகாமினை, மாவட்ட… Read More »தமிழ்ப்புதல்வன் திட்டம்…. புதுகையில் மாணவர்களுக்கு புதிய வங்கி புத்தகம்…

கொள்ளிடத்தில் இருந்து 79ஆயிரம் கனஅடி நீர்…… கடலுக்கு திறப்பு

கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்தது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வரும் தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.… Read More »கொள்ளிடத்தில் இருந்து 79ஆயிரம் கனஅடி நீர்…… கடலுக்கு திறப்பு

குட்கா வழக்கு……… 9ம் தேதிக்குள் ஆஜராக மாஜி டிஜிபி, கமிஷனருக்கு கோர்ட் உத்தரவு

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான  குட்காவை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு  அதிமுக ஆட்சியில்  சுகாதாரத்துறை  அமைச்சர்களாக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர், டாக்டர் ரமணா, மற்றும்  டிஜிபி டிகே ராஜேந்திரன்,   அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் … Read More »குட்கா வழக்கு……… 9ம் தேதிக்குள் ஆஜராக மாஜி டிஜிபி, கமிஷனருக்கு கோர்ட் உத்தரவு

error: Content is protected !!