Skip to content

August 2024

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை.. தமிழகம், புதுச்சேரியில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இது, அடுத்து வரும் நாட்களிலும் தொடரும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால், கோவை,… Read More »இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

கொலை மிரட்டல் எதிரொலி.. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). சென்னை பெரம்பூரில் ஜூலை, 5ல் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, பிரபல ரவுடிகள், வக்கீல்கள் உள்பட, 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில்… Read More »கொலை மிரட்டல் எதிரொலி.. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு..

இன்றைய ராசிபலன்கள்..

மேஷம் – குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்கவேண்டிய சூழல் அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்துவந்த… Read More »இன்றைய ராசிபலன்கள்..

சர்ச்சை வீடியோ…. சீமானுக்கு திருச்சி எஸ்பி நோட்டீஸ்…

  • by Authour

சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் நிர்வாகியும் மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் அக்கட்சியின் சார்பில்  போட்டியிட்ட காளியம்மாளை ‘பிசிறு’ என விமர்சனம் செய்து பேசிய ஆடியோ வெளியானது. இந்த நிலையில் சென்னையில்… Read More »சர்ச்சை வீடியோ…. சீமானுக்கு திருச்சி எஸ்பி நோட்டீஸ்…

தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன்.. கரூர் அருகே நடைபெற்றது..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை குலதெய்வமாகவும், குடிப்பாட்டு தெய்வமாகவும் கொண்டு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்த பல்வேறு… Read More »தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன்.. கரூர் அருகே நடைபெற்றது..

இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்.. கடும் பதற்றம்..

காசா நகர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உண்டாகி உள்ளது. இச்சூழலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு… Read More »இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்.. கடும் பதற்றம்..

காவேரியில் எச்சரிக்கை பகுதிகள்… பட்டியல் வெளியிட்ட திருச்சி எஸ்பி..

திருச்சியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதிகள்  குறித்து திருச்சி மாவட்ட எஸ்பி டாக்டர் வருண்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. தென்மேற்கு பருவமழையின் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கன மழையின் காரணமாக கர்நாடகாவில் இருந்து… Read More »காவேரியில் எச்சரிக்கை பகுதிகள்… பட்டியல் வெளியிட்ட திருச்சி எஸ்பி..

நெல்லையின் புதிய மேயர் கிட்டு..

  • by Authour

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் 4 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தவிர தி.மு.க., கூட்டணி பெரும்பான்மையாக உள்ளது. தி.மு.க., கவுன்சிலர் சரவணன் கடந்த முறை மேயராக தேர்வு செய்யப்பட்டார். மற்ற கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு பணிகளை… Read More »நெல்லையின் புதிய மேயர் கிட்டு..

தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்…

  • by Authour

தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. இதன் விபரம்..   ▪️ தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ்… Read More »தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்…

கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள்… மீட்ட கரூர் தீயணைப்பு படை… வீடியோ

கரூர் மாவட்டம், மாயனூர் காட்டூர் என்ற பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றின் பகுதியில் மயில் ஒன்று தனது குஞ்சுகளுடன் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக குஞ்சுகள்… Read More »கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள்… மீட்ட கரூர் தீயணைப்பு படை… வீடியோ

error: Content is protected !!