Skip to content

August 2024

கொள்ளிடத்தில் வெள்ளம்…. பாபநாசம் பகுதியில் செங்கல் சூளைகள் பாதிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில், கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள கிராமங்கள் கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியைச் சேர்ந்த பட்டுக்குடி, கூடலூர், புத்தூர். கொள்ளிடத்தில்  வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம்  தண்ணீர் திறக்கப்பட்டதால், … Read More »கொள்ளிடத்தில் வெள்ளம்…. பாபநாசம் பகுதியில் செங்கல் சூளைகள் பாதிப்பு

என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது…வனிதா விஜயகுமார் எமோஷனல்…

வனிதா மகன் விஜய் ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தை இயக்குனர் பிரபு சாலமன் இயக்குகிறார். இதுகுறித்து பேசிய வனிதா, என் வாழ்த்துக்கள் எப்போதும் அவனுக்கு… Read More »என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது…வனிதா விஜயகுமார் எமோஷனல்…

தாய்ப்பால் குடிக்கும் குழந்தையே புத்திசாலியாக வளரும்….. தஞ்சை டாக்டர் விளக்கம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனை, பாபநாசம் ரோட்டரி கிளப் இணைந்து தாய்ப் பால் வார விழாவை நடத்தியது. அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் சக்தி வேல் வரவேற்றார்.… Read More »தாய்ப்பால் குடிக்கும் குழந்தையே புத்திசாலியாக வளரும்….. தஞ்சை டாக்டர் விளக்கம்

கலவரம்…… வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம்…. மத்திய அரசு வேண்டுகோள்

  • by Authour

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக இடஒதுக்கீடு தற்காலிகமாக நிறுத்தி… Read More »கலவரம்…… வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம்…. மத்திய அரசு வேண்டுகோள்

வயநாடு நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 387 ஆக உயர்வு.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக கடந்த 30ம் தேதி அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நிலச்சரிவோடு, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, வெள்ளேரிமலை, வைத்திரி… Read More »வயநாடு நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 387 ஆக உயர்வு.

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு

  • by Authour

மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 70,000 கன அடியில் இருந்து 50,000 கன அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 73,330 கன அடியாகவும், அணையின் நீர்… Read More »மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்….

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்….

சென்னை, திருச்சியில் கனமழை….. டெல்டாவிலும் மழைக்கு வாய்ப்பு

 சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது.  சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக பல பகுதிகளில் 2 செ.மீ முதல் 12 செ.மீ. வரை மழை பதிவாகி… Read More »சென்னை, திருச்சியில் கனமழை….. டெல்டாவிலும் மழைக்கு வாய்ப்பு

கரூரில் மாநில அளவில் கூடைபந்து போட்டி… திண்டுக்கல் அணி வெற்றி..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் கரூர் டெக்ஸ் சிட்டி கூடை பந்து கழகம் மற்றும்கரூர் மாவட்ட கூடை பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான எட்டாம் ஆண்டு மாநில அளவிலான 3 X 3… Read More »கரூரில் மாநில அளவில் கூடைபந்து போட்டி… திண்டுக்கல் அணி வெற்றி..

டி.என்.பி.எல். இறுதிப்போட்டி.. கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்…

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி மற்றும் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் நேற்று இரவு மோதின. இந்த போட்டி சென்னை – சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்… Read More »டி.என்.பி.எல். இறுதிப்போட்டி.. கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்…

error: Content is protected !!