Skip to content

August 2024

கோவை செம்மொழிப்பூங்கா ….. டிசம்பரில் திறக்கப்படும்….. அமைச்சர் நேரு

  • by Authour

கோவை மத்திய சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் ஆய்வு  செய்தனர்.ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ,கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு… Read More »கோவை செம்மொழிப்பூங்கா ….. டிசம்பரில் திறக்கப்படும்….. அமைச்சர் நேரு

புதுகையில் மலை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா…

  • by Authour

தஞ்சை மாவட்டம் புதுக்கோட்டை உள்ளூர் பகுதியில் அமைந்துள்ள மலை மாரியம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவை ஒட்டி தேர் திருவிழா நடைபெற்றது தேரானது கோயில் விலாகத்திலிருந்து புறப்பட்டது பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கண… Read More »புதுகையில் மலை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா…

வங்கதேச கலவரம்….. பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்….ராணுவ ஆட்சியா?

வங்க தேசம் உருவாகும் போது  ஏற்பட்ட போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் குடும்பத்துக்கு  வங்கதேசத்தில் 30 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.  இதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் பிரதமர் சேக் ஹசீனா மீண்டும்… Read More »வங்கதேச கலவரம்….. பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்….ராணுவ ஆட்சியா?

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை …… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை …… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

கடையக்குடியில் சமத்துவபுர பணி …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  அரிமளம்  ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கடைக்குடி என்ற கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.6.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.  இதற்கான   பணி  தொடக்க விழா  இன்று… Read More »கடையக்குடியில் சமத்துவபுர பணி …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..

கிட்டு @ ராமகிருஷ்ணன்…… நெல்லை மேயரானார்….. போட்டி வேட்பாளரால் பரபரப்பு

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த திமுகவை சேர்ந்த பி எம் சரவணனுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு நிலவியது. இதனால், மாநகராட்சி கூட்டங்களை சுமுகமாக நடத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து கடந்த… Read More »கிட்டு @ ராமகிருஷ்ணன்…… நெல்லை மேயரானார்….. போட்டி வேட்பாளரால் பரபரப்பு

பொள்ளாச்சி… குடிபோதையில் தகராறு.. வாலிபர் குத்திக்கொலை… 2 பேர் கைது..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி வால்பாறை சாலை ஓம் பிரகாஷ் தியேட்டர் அருகே அரசு மதுபானக் கடை பின்புறம் தொண்டாமுத்தூர் பகுதி சேர்ந்த அரவிந்த் மற்றும் மோதிரபுரம் பகுதியைச் சேர்ந்த விமல் தனியார் மதுபானம் கூடத்தில் பணிபுரியும்… Read More »பொள்ளாச்சி… குடிபோதையில் தகராறு.. வாலிபர் குத்திக்கொலை… 2 பேர் கைது..

7ம் தேதி அமைதிப்பேரணியில் அணி திரள்வோம்….. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மறைந்த திமுக தலைவர்  கருணாநிதியின்  6ம் ஆண்டு நினைவு நாள் வரும் 7ம் தேதி  கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்க  ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: என்றும் நம்மை இயக்கிக்… Read More »7ம் தேதி அமைதிப்பேரணியில் அணி திரள்வோம்….. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் குறைதீர் கூட்டம்..

திருச்சி மாநகராட்சி  மேயர்   மு.அன்பழகன்  தலைமையில் இன்று (05.08.2024)   மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயர் தலைமையில் குறைதீர் கூட்டம்..

வேலை கொடு…….தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் திருச்சியில் முற்றுகை…..

  • by Authour

2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காத 40,000 ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் வழக்கு தொடர்ந்த 410 பேருக்கு மட்டும் பணி வழங்க வேண்டும் என்று… Read More »வேலை கொடு…….தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் திருச்சியில் முற்றுகை…..

error: Content is protected !!