Skip to content

August 2024

வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழையும் அபாயம்..

  • by Authour

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனிடையே, அந்நாடு விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து… Read More »வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழையும் அபாயம்..

தமிழகத்தை 3 மாநிலமாக பிரித்தால்….பாஜ புது குண்டு..

  • by Authour

நாமக்கல்லில் நேற்று நிருபர்களிடம் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது… பாஜகவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து… Read More »தமிழகத்தை 3 மாநிலமாக பிரித்தால்….பாஜ புது குண்டு..

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லி வந்தார்….

  • by Authour

மாணவர்களின் போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து விலகிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது சகோதரியுடன் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் மூலம் தனது அரண்மனையில் இருந்து ஹெலிகாப்டரில் டாக்கா சென்றார். அங்கிருந்து ராணுவத்திற்கு… Read More »வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லி வந்தார்….

கஸ்டடியில் இருந்த கைதி …மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்…

  • by Authour

கடலூர் திருவந்திபுரம் பகுதியில் கடந்த 24ஆம் தேதி இரவு நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரௌடி சூர்யா என்பவர் திடீரென சென்று பட்டாக்கத்தியுடன் நடனம் ஆடினார். அதன் பிறகு அங்கு இருந்த நாற்காலிகளை உடைத்த அவர்… Read More »கஸ்டடியில் இருந்த கைதி …மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்…

100 நாள் வேலை கேட்டு…. கரூரில் மாற்றுதிறனாளி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு…

  • by Authour

கரூரில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி பார்வை குறைபாடுடைய மாற்று திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த… Read More »100 நாள் வேலை கேட்டு…. கரூரில் மாற்றுதிறனாளி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு…

கோவையின் புதிய மேயரும் செந்தில்பாலாஜியின் சாய்ஸ் தான்..

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரது பெயரை அமைச்சர் கே என் நேரு மற்ற கவுன்சிலர்களிடம் கூறினாலும் கூட இவரும்  கோவை பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின்… Read More »கோவையின் புதிய மேயரும் செந்தில்பாலாஜியின் சாய்ஸ் தான்..

கரூர் விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் சிபிசிஐடி போலீஸ் ரெய்டு

  • by Authour

ரூ. 100 கோடி ரூபாய் சொத்து பறிப்பு, ஆள்கடத்தல் உள்பட பல வழக்குகளங  தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.இந்த நி்லையில் விஜயபாஸ்கரின்… Read More »கரூர் விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் சிபிசிஐடி போலீஸ் ரெய்டு

வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி…. ராணுவ தளபதி அறிவிப்பு

வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா  நாட்டை விட்டு ஓடிய நி்லையில்,  அந்த நாட்டில் ராணுவ தளபதி  நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.  ராணுவம் மூலம் இடைக்கால அரசு… Read More »வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி…. ராணுவ தளபதி அறிவிப்பு

வங்க தேச எல்லையில் இந்திய படைகள் உஷார்

வங்க தேசத்தில் பயங்கர கலவரம் நடந்து வருகிறது. பிரதமர் சேக் ஹசீனாவுக்கு எதிராக  இந்த போராட்டம் நடக்கிறது. அவர் தப்பி ஓடிவிட்டார்.  அவர் தனது தங்கயைுடன் இந்தியாவில்  திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தஞ்சடைந்ததாக  கூறப்படுகிறது.… Read More »வங்க தேச எல்லையில் இந்திய படைகள் உஷார்

சிறப்பு மருத்துவ முகாம்…. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் வளாகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தனையில் உதித்த சீர்மிகு திட்டம், கடைக்கோடி மக்களின் இல்லக் கதவுகளையும் தட்டிய உன்னதமான திட்டமான “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் 4-ஆம் ஆண்டு… Read More »சிறப்பு மருத்துவ முகாம்…. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

error: Content is protected !!