Skip to content

August 2024

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (எ) செந்தில்குமார் (40) இவர் ஜெயங்கொண்டம் மின்வாரியத்தில் கேங்மேனாகா பணியாற்றி வருகிறார் .இவர் இன்று உட்கோட்டை கிராமத்தில் மின்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி….

கோவை மேயர்….. ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

  • by Authour

கோவை மாநகராட்சி தேர்தலில்  திமுக அமோகமாக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 100 இடங்களில் திமுக கூட்டணி 96 இடங்களை பெற்றது. அதிமுக 3, சுயேச்சை 1 இடத்தில் வென்றனர். இதைத்தொடர்ந்து 19வது வார்டு… Read More »கோவை மேயர்….. ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு

இந்தியாவில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா…… இங்கிலாந்து செல்கிறார்?

  • by Authour

வங்க தேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக  அந்த நாட்டு  பிரதமர் சேக் ஹசீனா நேற்று மதியம் பதவியை ராஜினாமா செய்து விட்டு   ஹெலிகாப்டர் மூலம் இந்தியா தப்பி வந்தார்.   அவருடன் அவரது தங்கயைும் வந்தார்.… Read More »இந்தியாவில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா…… இங்கிலாந்து செல்கிறார்?

கரூர் அருகே 3 குட்டிகளை ஈன்ற செம்மறியாடு….

  • by Authour

கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த துக்காச்சி காட்டம்பட்டியை கிராமத்தில் வசிப்பவர் மில் பெரியசாமி (வயது 80). விவசாயியான இவர் 50க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவர்… Read More »கரூர் அருகே 3 குட்டிகளை ஈன்ற செம்மறியாடு….

திருச்சி மாவட்ட தடகள போட்டி ……பெயர் பதிவுக்கு இன்று கடைசி நாள்

இளையோருக்கான திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் வரும் 9.8.2024 மற்றும் 10.8.2024 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி  அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. 8,10,12,14,16,18, 20. வயதுக்கான தடகள போட்டி 9.8.24 & மற்றும்… Read More »திருச்சி மாவட்ட தடகள போட்டி ……பெயர் பதிவுக்கு இன்று கடைசி நாள்

ஒலிம்பிக் ஹாக்கி……. அரை இறுதியில் இந்தியா-ஜெர்மனி இன்று மோதல்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் மட்டுமே பெற்றுள்ளன.  பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படப்ட  பல போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிர்ச்சி தோல்வி… Read More »ஒலிம்பிக் ஹாக்கி……. அரை இறுதியில் இந்தியா-ஜெர்மனி இன்று மோதல்

8ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்… தஞ்சை கலெக்டர் …

தஞ்சாவூர் மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கட்டிட கூட்ட அரங்கில் 8ம் தேதி அன்று முற்பகல் 10 மணி… Read More »8ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்… தஞ்சை கலெக்டர் …

முதுநிலை நீட் …. தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையைம்

தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு  முதுநிலை நீட் தேர்வுக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்காக எம்.பி.க்கள் வில்சன், சச்சிதானந்தம் ஆகியோர் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை அணுகினர். அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து திமுக… Read More »முதுநிலை நீட் …. தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையைம்

தஞ்சையில் பாதாள சாக்கடை மண் சரிந்து தொழிலாளர் உயிரிழப்பு…

  • by Authour

தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை லாயம் பகுதி ஜெகநாதன் நகரில் புதை சாக்கடையிலிருந்து அடிக்கடி கழிவு நீர் வழிந்து சாலையிலும், சாலையோர வாரியிலும் ஓடியது. இதனால், ஏற்பட்ட துர்நாற்றத்தால் அவதியடைந்து வந்த பொதுமக்கள் இதுகுறித்து… Read More »தஞ்சையில் பாதாள சாக்கடை மண் சரிந்து தொழிலாளர் உயிரிழப்பு…

வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

  • by Authour

 இந்தியாவின்  நட்பு நாடு, இந்தியாவின்  அண்டை நாடு வங்கதேசம். இந்த நாட்டை உருவாக்கியதில் கூட இந்தியாவுக்கு பெரும் பங்கு உண்டு.  அந்த நாட்டின் வாழ்விலும், தாழ்விலும் இந்தியா இணைந்தே இருந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்டில் … Read More »வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

error: Content is protected !!