Skip to content

August 2024

சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை..

தமிழக அரசின் சார்பில், சென்னையில் பார்முலா- 4 கார் பந்தயம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரியில், சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ள சாலையில் மருத்துவமனைகள் இருப்பதால், ஒலி மாசு… Read More »சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை..

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்…

  • by Authour

பாஜக மற்றும் BRS கட்சி இடையே மறைமுக ஒப்பந்தம் ஏற்பட்டதனாலேயே, மதுபான கொள்கை வழக்கில் BRS கட்சியின் கவிதாவுக்கு ஜாமின் கிடைத்ததாக கூறிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு… Read More »தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்…

விவசாயிகள் பயன்பெற 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள்…. அரியலூரில் தொடக்கம்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 04 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்… Read More »விவசாயிகள் பயன்பெற 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள்…. அரியலூரில் தொடக்கம்..

இந்திய பணக்காரர் பட்டியல்… அம்பானியை வீழ்த்தி அதானி முதலிடம் பிடித்தார்

இந்திய பெரும் பணக்காரர்களில் முகேஷ் அம்பானியை விஞ்சி கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்தார். ஹுருன் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் அதானி. முதலிடத்தில் உள்ள அதானி மற்றும்… Read More »இந்திய பணக்காரர் பட்டியல்… அம்பானியை வீழ்த்தி அதானி முதலிடம் பிடித்தார்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கடுத்த 2 தினங்களில், மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

திருப்பதி லட்டு பிரசாதம் வாங்க…. ஆதார் கட்டாயம்

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  தரிசயம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு பிரசாதமாக வழங்கப்படும். திருப்பதி லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது.  திருப்பதி சென்று வந்த பக்தர்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்களுக்கும் பிரசாதம் வழங்குவார்கள்.… Read More »திருப்பதி லட்டு பிரசாதம் வாங்க…. ஆதார் கட்டாயம்

தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (65). இன்று காலை பிரகாசம் வாக்கிங் சென்றுள்ளார்.அப்போது வீட்டின் பின்புற சுவர் ஏறி குதித்து முகமூடி அணிந்த… Read More »தஞ்சை மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற முகமூடி வாலிபர்

திருச்சியில் 31ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

  • by Authour

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இலால்குடி 33/KV டஅபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 31.08.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள்… Read More »திருச்சியில் 31ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

பொங்கல் வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

  • by Authour

 பொங்கல் பண்டிகையை ஒட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: \ “வரும், 2025… Read More »பொங்கல் வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

கோவையில் அமைச்சர் அன்பரசன்…… தொழில்துறையினருடன் ஆய்வு

  • by Authour

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் வசதியாக்கல்  குறித்த கலந்தாய்வு… Read More »கோவையில் அமைச்சர் அன்பரசன்…… தொழில்துறையினருடன் ஆய்வு

error: Content is protected !!