Skip to content

August 2024

வீர மகளே…வினேஷ் கலங்காதே…..வெள்ளிப்பதக்க மரியாதையுடன் வரவேற்பு…. அரியானா அறிவிப்பு

 பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில்,  இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்… Read More »வீர மகளே…வினேஷ் கலங்காதே…..வெள்ளிப்பதக்க மரியாதையுடன் வரவேற்பு…. அரியானா அறிவிப்பு

“இனி என்னிடம் போராட சக்தி இல்லை..” ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்..

  • by Authour

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த பைனலில், தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத், அனுமதிக்கப்பட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருந்ததால் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது தகுதி… Read More »“இனி என்னிடம் போராட சக்தி இல்லை..” ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்..

ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக காத்திருந்த காங் நிர்வாகி அஸ்வத்தாமன்.. பரபரப்பு தகவல்கள்..

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கடந்த ஆண்டு மெரினா கடற்கரையில்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக காத்திருந்த காங் நிர்வாகி அஸ்வத்தாமன்.. பரபரப்பு தகவல்கள்..

இன்றைய ராசிபலன்கள்..

மேஷம் – எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கலை பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம்.… Read More »இன்றைய ராசிபலன்கள்..

சாலையில் திரிந்த வளர்ப்பு நாயின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

  • by Authour

சென்னை மேற்கு தாம்பரம் திருவேங்கடம் நகரில் வசித்துவருபவர் திவ்யா. இவர் ஜெர்மென் ஷெப்பர்ட் நாயை வளர்த்துவருகிறார். இந்நிலையில் இவர் தனது வளர்ப்பு நாயை கட்டுப்பாடு இன்றி சாலையில் திரிய விட்டதற்காக ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.… Read More »சாலையில் திரிந்த வளர்ப்பு நாயின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

பாதையை மறைத்ததால் 4 மாதமாக வீட்டை விட்டு வெளியேறாத முதியவர்கள்….

கரூர்:07.08.2024 கரூர் அருகே பஞ்சாயத்து தார் சாலையில் முள்ளை வெட்டிப் போட்டு பாதையை மறைத்ததால் கடந்த 4 மாதமாக வீட்டை விட்டு வெளியேறாத முதியவர்கள் – வழக்கறிஞரான மகனின் சட்டப் போராட்டத்தால் சாலையில் இருந்த… Read More »பாதையை மறைத்ததால் 4 மாதமாக வீட்டை விட்டு வெளியேறாத முதியவர்கள்….

கரூரில் காற்றுடன் கூடிய மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில்… Read More »கரூரில் காற்றுடன் கூடிய மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆம்ஸ்ட்ராங் கொலை- பிரபல ரவுடியின் மகன் கைது

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய  கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை- பிரபல ரவுடியின் மகன் கைது

பொய்ச் செய்திகளை ஒழிக்க இந்த வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்…உதயநிதி ஸ்டாலின்

  • by Authour

பொய்ச் செய்திகள் எனும் சமூக நச்சுக் கிருமிகளை அனைவரும் ஒன்றிணைந்து ஒழிக்க, கீழ்க்காணும்  QR code-ஐ ஸ்கேன் செய்து, வாட்ஸ்அப் சேனலில் இணைவீர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக உதயநிதி… Read More »பொய்ச் செய்திகளை ஒழிக்க இந்த வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்…உதயநிதி ஸ்டாலின்

இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை…..

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக வெப்பம் குறைந்துள்ள  நிலையில் இன்று தமிழ்நாட்டின் 9  மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய… Read More »இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை…..

error: Content is protected !!