Skip to content

August 2024

ஆழியார் அணை 6வது முறையாக நிரம்பியது…. வெள்ள அபாய எச்சரிக்கை…

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை செய்து வருகிறது, இதனால் சோலையார், ஆழியார், பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது, இந்த… Read More »ஆழியார் அணை 6வது முறையாக நிரம்பியது…. வெள்ள அபாய எச்சரிக்கை…

நாகை, மயிலாடுதுறை, கரூர் எஸ்.பிக்கள் உள்பட 24 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் இன்று 24 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: சென்னை ஐகோர்ட்,  வழக்குகள் தொடர்பான  கண்காணிப்பு செல்  உதவி… Read More »நாகை, மயிலாடுதுறை, கரூர் எஸ்.பிக்கள் உள்பட 24 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சமந்தாவின் மாஜி …… நாக சைதன்யா- சோபிதா திருமண நிச்சயதார்த்தம்

நடிகர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் தங்கள் பிரிவை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதன்பிறகு நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து… Read More »சமந்தாவின் மாஜி …… நாக சைதன்யா- சோபிதா திருமண நிச்சயதார்த்தம்

புதுகையில் ஊ.ஒ.அலுவலக கட்டப்பணி. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம் ஊராட்சியில், ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்நாதன் , மாவட்ட… Read More »புதுகையில் ஊ.ஒ.அலுவலக கட்டப்பணி. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

15ம் தேதி கிராம சபை கூட்டம்…. தூய்மையான குடிநீர் குறித்து விவாதம்

  • by Authour

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், மேதினம், காந்தி ஜெயந்தி  மற்றும் உலக நீர் நாள்(மார்ச்12),  உள்ளாட்சி நாள்( நவ1)  ஆகிய  6 நாட்களில் கிராமசபைககூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு சுதந்திர தினத்தை… Read More »15ம் தேதி கிராம சபை கூட்டம்…. தூய்மையான குடிநீர் குறித்து விவாதம்

வக்பு வாரிய சட்டதிருத்தம்….திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

  • by Authour

வக்பு சட்டத்திருத்த மசோதாவை  மத்திய  அமைச்சர் கிரண் ரிஜிஜூ  இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு திமுக. காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசியதாவது:  ஒன்றிய அரசு… Read More »வக்பு வாரிய சட்டதிருத்தம்….திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

கரூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

தமிழ்நாடு அரசு நிலத்தடி நீரை உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வீடுகள், நிறுவனங்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கட்டிடங்களில் வரும் மழை நீரை சேகரிக்க வேண்டும். இதனால் கோடை காலங்களிலும் தண்ணீர்… Read More »கரூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்..

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்…. சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கியூஷூ என்ற பகுதியில் இன்று மதியம் சக்திவாய்ந்த நில நடுக்கம் 2 முறை ஏற்பட்டது. இது ரிக்டர்  அளவில் முதலில் 6.9, அடுத்த முறை 7.1 ஆகவும் பதிவானது. … Read More »ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்…. சுனாமி எச்சரிக்கை

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி… Read More »6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…

செல்போன் பேசுவோர் ஜாக்கிரதை…. மின்கம்பத்தில் சாய்ந்த இளைஞர் பலி

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த திருஈங்கோய்மலை  பக்கம் உள்ள கருங்காடு என்ற பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன்  முத்துக்குமார்(23) பட்டதாரி. நேற்று இரவு இவர் செல்போன் பேசியபடியே அங்குள்ள மின்கம்பத்தில் சாய்ந்துள்ளார். அப்போது… Read More »செல்போன் பேசுவோர் ஜாக்கிரதை…. மின்கம்பத்தில் சாய்ந்த இளைஞர் பலி

error: Content is protected !!