Skip to content

August 2024

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

  • by Authour

டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. இவர்… Read More »மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

பாரீஸ் ஒலிம்பிக்.. வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா…

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.… Read More »பாரீஸ் ஒலிம்பிக்.. வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா…

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது…

பாரீஸ் ஓலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியுடன் விளையாடியது. இதில் இந்திய அணி 2-1… Read More »ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது…

ரூ 20 லட்சம் லஞ்சம்.. அமலாக்கத்துறை உதவி இயக்குனர் கைது..

  • by Authour

மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆக.,3, 4 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவ், நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.25 லட்சம் லஞ்சம்… Read More »ரூ 20 லட்சம் லஞ்சம்.. அமலாக்கத்துறை உதவி இயக்குனர் கைது..

மாணவிகளை கேலி செய்ததை தட்டி கேட்ட மாணவன் மீது தாக்குதல்…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏத்தகோவில் பகுதியில் இருந்து ஆண்டிபட்டிக்கு வந்த அரசு பேருந்தில் மேக்கிழார்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் மாணவிகளை கேலி செய்ததாகவும் அதனை ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம்… Read More »மாணவிகளை கேலி செய்ததை தட்டி கேட்ட மாணவன் மீது தாக்குதல்…

மயிலாடுதுறையில் 5வது எஸ்பி ஆகிறார் ஜி.ஸ்டாலின்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் உருவான 2020இல் ஸ்ரீ நாதா முதல் எஸ்பியாக பொறுப்பேற்றார் அதன் பிறகு சுகுணா சிங், என் எஸ் நிஷா, நான்காவது எஸ்பியாக கே. மீனா கடந்த ஓர் ஆண்டிற்கும்மேல் பதவி வகித்தார்.… Read More »மயிலாடுதுறையில் 5வது எஸ்பி ஆகிறார் ஜி.ஸ்டாலின்..

100% கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் …. நடிகை நமீதா….

  • by Authour

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் தனியார் நகைக்கடையை திறந்து வைப்பதற்காக திரைப்பட நடிகை நமிதா வருகை தந்திருந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு செண்டை மேளங்கள் முழங்க வழக்கப்பட்டது அதனை தொடர்ந்து பத்திரிகையாளிடம் பேசியவர்:-… Read More »100% கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் …. நடிகை நமீதா….

நெகடிவ் இருக்கட்டும்..கோட்’ வந்து பதிலடி கொடுக்கும்! பிரசாந்த் பேச்சு!…

விஜய் படங்கள் என்றாலே வெளியாவதற்கு முன்னதாக நெகடிவான விமர்சனங்கள், சர்ச்சைகள் இல்லாமல் வெளியானது இல்லை. அந்த வகையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படமும் கூட நெகடிவான விமர்சனங்களுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 5-ஆம்… Read More »நெகடிவ் இருக்கட்டும்..கோட்’ வந்து பதிலடி கொடுக்கும்! பிரசாந்த் பேச்சு!…

கோவையில் தமிழ்புதல்வன் திட்டம்… நாளை முதல்வர் வருகை…. அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

கோவையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை விமானம் மூலம் கோவைக்கு வருகை தர உள்ளார். நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு… Read More »கோவையில் தமிழ்புதல்வன் திட்டம்… நாளை முதல்வர் வருகை…. அதிகாரிகள் ஆய்வு…

கோவையில் மெத்தை தயாரிப்புகளை தொடங்கிய அவாகோ நிறுவனம்…

  • by Authour

கோவையில் நட்சத்திர ஹோட்டல்களை மிஞ்சும் மெத்தைகள் தயாரிப்புகள் அவாகோ நிறுவனம் துவக்கம் திறப்பு விழா சலுகையாக 4999 ரூபாய்க்கு இருவர் படுக்கும் மெத்தைகள் ,தலையணை விற்பனை. மனிதனுக்கு உடலுக்கு ஓய்வு கொடுத்து தூக்கம் என்பது… Read More »கோவையில் மெத்தை தயாரிப்புகளை தொடங்கிய அவாகோ நிறுவனம்…

error: Content is protected !!