Skip to content

August 2024

அரியலூர்….ஆடி வௌ்ளி பக்தர்கள் மயில் அழகு குத்தி-பால்குடம் எடுத்து வழிபாடு…

ஆண்டுதோறும் ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை திரளாக சென்று செலுத்துவது வழக்கம். அரியலூர் நகரில் இன்று நான்காவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு கள்ளக்குடி திரெளபதி அம்மன் கோவில்,… Read More »அரியலூர்….ஆடி வௌ்ளி பக்தர்கள் மயில் அழகு குத்தி-பால்குடம் எடுத்து வழிபாடு…

மத்திய அரசை கண்டித்து… தஞ்சையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..

ஆகஸ்ட் 9 நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு என்று நம் தலைவர்கள் முழக்கமிட்ட இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் இன்று கார்ப்பரேட் கொள்ளையனே இந்தியாவை விட்டு வெளியேறு… Read More »மத்திய அரசை கண்டித்து… தஞ்சையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..

ஓவர் அழகு உடம்புக்கு ஆகாது….. ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீராங்கனை

  • by Authour

என்ன விலை அழகே, …..சொன்ன விலைக்கு வாங்க வருவேன், ……விலை உயிர் என்றாலும் தருவேன் என அழகை போற்றிய தமிழ் பாடல் உண்டு. அதே பாடலில்  தினம் தினம் உனை நினைக்கிறேன்….. துரும்பென உடல்… Read More »ஓவர் அழகு உடம்புக்கு ஆகாது….. ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீராங்கனை

சோதனை மேல் சோதனை…… வயநாடு அருகே நிலஅதிர்வு…. மக்கள் அச்சம்

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு மற்றும் அதனையொட்டிய  பகுதிகளில் கடந்த 11 தினங்களுக்கு முன்  நிலச்சரி்வு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.  இன்னும் பலரை காணவில்லை.  அந்த பகுதிகளில்  நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.… Read More »சோதனை மேல் சோதனை…… வயநாடு அருகே நிலஅதிர்வு…. மக்கள் அச்சம்

அரியலூர்… மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 11-ஆம் வகுப்பு பயிலும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 129 மாணவர்கள், 49 மாணவிகளுக்கும், அரியலூர் நிர்மலா (பெண்கள்) மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 430… Read More »அரியலூர்… மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

வெற்றியை வசப்படுத்துங்கள்…. மாணவர்களுக்கு முதல்வர் அட்வைஸ்

  • by Authour

தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022-ல் தொடங்கிவைத்தார்.  இத்திட்டத்தின்கீழ்… Read More »வெற்றியை வசப்படுத்துங்கள்…. மாணவர்களுக்கு முதல்வர் அட்வைஸ்

வாங்கிய கடனை தராத விரக்தியில்… வீடியோ வௌியிட்டு கான்ட்ராக்டர் தற்கொலை.. பரபரப்பு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான காண்ட்ராக்டர் சக்தி குமார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.சக்தி குமார்க்கு சமத்தூரை சேர்ந்த கணேசமூர்த்தி, 2,50,000 ரூபாயும்… Read More »வாங்கிய கடனை தராத விரக்தியில்… வீடியோ வௌியிட்டு கான்ட்ராக்டர் தற்கொலை.. பரபரப்பு..

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக கவுன்சிலர் ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளது. இதில் மூன்று வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. கடந்த இரண்டரை வருடங்களாக, அதிமுக கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதி மக்களுக்கான குறைகளை மாமன்றத்தில் எடுத்துக் கூறினாலும், மக்கள் நலப் பணிகள்… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக கவுன்சிலர் ஆர்ப்பாட்டம்..

இறந்த மகனை உட்கார வைத்தது ஏன்? ஜேம்ஸ் பள்ளி மீது தந்தை குற்றச்சாட்டு

  • by Authour

திருச்சி   பழைய பால்பண்ணை அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்தவர்  செல்லப்பா, புகைப்படக்கலைஞர். இவரது ஒரே மகன்  பிரதீப்(வயது7). திருச்சி    பாரதியார் சாலையில் உள்ள  செயின்ட் ஜேம்ஸ்  மெட்ரிக் பள்ளியில் 2ம்  வகுப்பு… Read More »இறந்த மகனை உட்கார வைத்தது ஏன்? ஜேம்ஸ் பள்ளி மீது தந்தை குற்றச்சாட்டு

கரூரில் சாக்கடை நீருடன் கலந்து வரும் குடிநீர்… பொதுமக்கள் அவதி…. கோரிக்கை

fரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 22 ஆவது வார்டு பங்களா தெரு பகுதியில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பாதாள சாக்கடை நீருடன் கலந்து சாலையில் வெளியே செல்வதால் துர்நாற்றம் வீசுவது உடன் குடிநீரில் சாக்கடை… Read More »கரூரில் சாக்கடை நீருடன் கலந்து வரும் குடிநீர்… பொதுமக்கள் அவதி…. கோரிக்கை

error: Content is protected !!