Skip to content

August 2024

ரூ.2,500 லஞ்சம்…தொழிலாளர் துணை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை… கும்பகோணம் கோர்ட்

  • by Authour

தஞ்சாவூர், செவ்வப்ப நாயக்கனேரி பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி. இவர் தெற்கு அலங்கத்தில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். கடந்த 2013ம் ஆண்டு, தொழில் உரிமம் புதுப்பிக்கவும் மற்றும் மின்னணு இயந்திர தராசு புதுபித்து முத்திரை பெறுவதற்காகவும்,… Read More »ரூ.2,500 லஞ்சம்…தொழிலாளர் துணை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை… கும்பகோணம் கோர்ட்

ஷாங்காய் மாநாடு…….பிரதமர் மோடி பாகிஸ்தான் செல்வாரா?

  • by Authour

 சீனாவை தலைமையிடமாகக்கொண்டு  செயல்படும் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவா்கள் குழுவுக்கு… Read More »ஷாங்காய் மாநாடு…….பிரதமர் மோடி பாகிஸ்தான் செல்வாரா?

திருச்சி எஸ்.பி. பேச்சுவார்த்தை……… என்ஐடி போராட்டம் வாபஸ்

  • by Authour

திருச்சி என்ஐடி மாணவ, மாணவிகள் நேற்று இரவு முதல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் உடை குறித்து தவறாக பேசிய 3 பெண் வார்டன்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்த போராட்டத்தில் குதித்தனர். ஏற்கனவே… Read More »திருச்சி எஸ்.பி. பேச்சுவார்த்தை……… என்ஐடி போராட்டம் வாபஸ்

மதுரை…..மா.செ. வீட்டு முன் தீக்குளித்த திமுக பிரமுகர் பலி

  • by Authour

தமிழக  கவர்னர் ரவி, தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்படுவதாக வும், அவரை மத்திய அரசு உடனே மாற்றவேண்டும் என்று வலியுறுத்தியும் மதுரை திமுக பிரமுகர்   மானகிரி கணேன் கடந்த 6 மாதத்திற்கு… Read More »மதுரை…..மா.செ. வீட்டு முன் தீக்குளித்த திமுக பிரமுகர் பலி

வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • by Authour

இயேசு பிரானின் தாயார்  மேரி மாதாவின்  அவதார திருநாள் செப்டம்பர் 8ம் தேதி  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  10 நாட்கள்  நாகை மாவட்டம்  வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பசிலிக்காவில்  திருவிழா  கொண்டாடப்படுகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா… Read More »வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கரூர்…காவிரி ஆற்றில் பரிசலில் சென்று திடீர் ஆய்வு செய்த எம்எல்ஏ….

கரூர் ஊராட்சி ஒன்றியம் கோம்புபாளையம் ஊராட்சியில் கோம்பு பாளையம், முனி நாதபுரம், முத்தனூர் பெரியார் நகர் ஆகிய கிராமங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. சுமார் 1000 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி… Read More »கரூர்…காவிரி ஆற்றில் பரிசலில் சென்று திடீர் ஆய்வு செய்த எம்எல்ஏ….

ஊழியர் பாலியல் அத்துமீறல்… திருச்சி என்ஐடி மாணவிகள் விடிய விடிய போராட்டம்

  • by Authour

திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. ஜே இ இ அட்வான்ஸ்டு தகுதித்தேர்வு எழுதி  அதில் கட்ஆப் மார்க் பெறுவதன் மூலம் இந்த கல்லூரியில் சேர முடியும். இங்கு இந்தியா முழுவதும்… Read More »ஊழியர் பாலியல் அத்துமீறல்… திருச்சி என்ஐடி மாணவிகள் விடிய விடிய போராட்டம்

அரியலூர்…ரூ.265.44 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு…..

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.265.44 கோடி மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை அரியலூர் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையின் உலையில் போட்டு தீயிட்டு கொளுத்தி அளித்தனர்.… Read More »அரியலூர்…ரூ.265.44 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு…..

தொடரும் பாலியல் புகார்கள்.. கேரள திரை பிரபலங்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு ..

  • by Authour

நடிகைகளின் அடுத்தடுத்த பலாத்கார புகார்களால் நாளுக்கு நாள் மலையாள சினிமாத்துறை கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறியும், நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆக்குவதாக கூறியும் முன்னணி நடிகர்கள் உள்பட 7… Read More »தொடரும் பாலியல் புகார்கள்.. கேரள திரை பிரபலங்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு ..

கைது செய்யப்படுகிறார் சீமான்…

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில், அவதுாறாகப் பேசியதாக, நாம் தமிழர் கட்சி நிர்வாகி, சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். இது குறித்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான், ‘ஏற்கனவே… Read More »கைது செய்யப்படுகிறார் சீமான்…

error: Content is protected !!