Skip to content

August 2024

திருச்சியில் மேஜர் சரவணன் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் 52 அடி உயர தேசியக்கொடி…

கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் வெற்றியின் 25 வது ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில், போரில் உயிர் தியாகம் செய்த “படாலிக் மாவீரன்” மேஜர் சரவணனின் நினைவாக 24 மணி நேரம் பறக்கக்கூடிய… Read More »திருச்சியில் மேஜர் சரவணன் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் 52 அடி உயர தேசியக்கொடி…

கோவையில் “தங்கலான்” படக்குழுவினர்… நிச்சயம் படம் பிடிக்கும்..

  • by Authour

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பசுபதி, நடிகைகள் மாலவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை… Read More »கோவையில் “தங்கலான்” படக்குழுவினர்… நிச்சயம் படம் பிடிக்கும்..

வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு…

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அவருடன் கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் உள்ளனர்.  முன்னதாக, பிரதமர்… Read More »வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு…

பொள்ளாச்சி திமுக சார்பில் வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு…

  • by Authour

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கன மழை காரணமாக வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டது 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் . இந்த நிலையில்… Read More »பொள்ளாச்சி திமுக சார்பில் வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு…

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சிவகுமார் (தலைமையகம்), விஜயராகவன்(மதுவிலக்கு அமலாக்க பிரிவு),… Read More »அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

ஓய்வுபெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை…

  • by Authour

சென்னை பால்பாக்கத்தில் வசிக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.   ஐந்து பேர் கொண்ட… Read More »ஓய்வுபெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை…

ஆம்ஸ்ட்ராங் மனைவி- பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு….

  • by Authour

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார்.   இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி… Read More »ஆம்ஸ்ட்ராங் மனைவி- பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு….

அரியலூர்… கொள்ளிடம் ஆற்றில் ஊனமுற்றவர் மாயம்… தேடும் பணி தீவிரம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அண்ணங்காரன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ். இவர் கால் ஊனமுற்ற நிலையில் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவராக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் மாயமானார்.… Read More »அரியலூர்… கொள்ளிடம் ஆற்றில் ஊனமுற்றவர் மாயம்… தேடும் பணி தீவிரம்..

பழங்கால சிலையை கடத்த முயற்சி… தஞ்சை அருகே 7 பேர் கைது…

  • by Authour

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழங்கால சிலையை கடத்தப்படுவதாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழா பட்டியில் வழியே வந்த… Read More »பழங்கால சிலையை கடத்த முயற்சி… தஞ்சை அருகே 7 பேர் கைது…

பிரேசிலில் 62 பேருடன் சென்ற விமானம் விபத்து…. வீடியோ…

பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறு கீழே விழுந்து வெடித்ததை… Read More »பிரேசிலில் 62 பேருடன் சென்ற விமானம் விபத்து…. வீடியோ…

error: Content is protected !!