Skip to content

August 2024

வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு… கோவையில் மலையாள மக்கள் அஞ்சலி …

  • by Authour

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரது உடல்கள் மீட்பு பணித்துறையினரால் எடுக்கப்படாமலேயே போனது. இந்த சம்பவம் இந்திய மக்கள் அனைவரையும்… Read More »வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு… கோவையில் மலையாள மக்கள் அஞ்சலி …

தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்… வயநாட்டில் பிரதமர் மோடி..

  • by Authour

கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  பின்னர்  நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து வயநாட்டில்… Read More »தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்… வயநாட்டில் பிரதமர் மோடி..

ஜூலை மாத பருப்பு-பாமாயில் ரேஷனில் பெற்று கொள்ளுங்கள்… அரியலூர் கலெக்டர்..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 472 நியாய விலைக்கடைகளிலும் கடந்த ஜீலை-2024 மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் -2024 மாதம் முழுவதும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, ஜீலை-2024… Read More »ஜூலை மாத பருப்பு-பாமாயில் ரேஷனில் பெற்று கொள்ளுங்கள்… அரியலூர் கலெக்டர்..

ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க 3.5 ஏக்கர் நிலம் மீட்பு..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டில் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கையகம் செய்யப்பட்ட சர்வே எண் 143/4 ல் உள்ள 3.5 ஏக்கர் நிலத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள்… Read More »ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க 3.5 ஏக்கர் நிலம் மீட்பு..

சிங்கள அரசை கண்டித்து கோவையில் முற்றுகை போராட்டம்…

  • by Authour

தமிழக மீனவர்களை கொலை செய்யும் சிங்கள அரசை கண்டித்து கோவையில் உள்ள சிங்களத்தைச் சேர்ந்த பர்னிச்சர் நிறுவனமான தம்ரோ கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று பெரியார் இயக்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது… Read More »சிங்கள அரசை கண்டித்து கோவையில் முற்றுகை போராட்டம்…

சாலை வசதி செய்து தராத திருச்சி அதிமுக கவுன்சிலரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி 14வது வார்டு மலைக்கோட்டை அருகே பாபு ரோடு உள்ளது. இந்த வார்டின் மாமன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த அரிவிந்தன் உள்ளார். இச்சாயைில் கடந்த 2 ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தி தர… Read More »சாலை வசதி செய்து தராத திருச்சி அதிமுக கவுன்சிலரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்…

பார்பிகியூ சிக்கன் சமைத்து சாப்பிட்ட 2 பேர் பலி…

கொடைக்கானல் அருகே ‘பார்பிகியூ’ சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காததால் வெளியேறிய புகையில் மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்தனர். சின்னபள்ளம் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் 4 பேர் மது அருந்துவிட்டு பார்பிகியூ சிக்கன்… Read More »பார்பிகியூ சிக்கன் சமைத்து சாப்பிட்ட 2 பேர் பலி…

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு:…கணவர் ஹேம்நாத் விடுதலை…

  • by Authour

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கில், சித்ராவின் மரணத்திற்கும் அவரது கணவர் ஹேம்நாத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை எனக் கூறி ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிகழ்ச்சித் தொகுப்பாளினி,… Read More »சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு:…கணவர் ஹேம்நாத் விடுதலை…

+2 பொதுத்தேர்வில் சாதித்த மாணவி…. கண்ணீருடன் கோரிக்கை..இயக்குநர் சேரன் செய்த செயல்…

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்தத்தேர்வில் ஏராளமான… Read More »+2 பொதுத்தேர்வில் சாதித்த மாணவி…. கண்ணீருடன் கோரிக்கை..இயக்குநர் சேரன் செய்த செயல்…

பொள்ளாச்சியில் மருத்துவமனைகள் 13ம் தேதி செயல்பட வேண்டும்.. விசிக மனு..

கோவை, பொள்ளாச்சியில் வருகிற 13-ம் தேதி வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் முழு கடை அடைப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸில் 13ம் தேதி அரசு… Read More »பொள்ளாச்சியில் மருத்துவமனைகள் 13ம் தேதி செயல்பட வேண்டும்.. விசிக மனு..

error: Content is protected !!