Skip to content

August 2024

எனக்கு எதிராக அமெரிக்கா சதி.. ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு ..

  • by Authour

வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னர் அவர் நாட்டு மக்களிடம் உரையாற்ற அவர் முடிவு செய்தார். ஆனால்,… Read More »எனக்கு எதிராக அமெரிக்கா சதி.. ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு ..

கோவையில் மாவட்ட அளவிலான யோகா போட்டி.. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

  • by Authour

கோவை காளம்பாளையம், தீத்திபாளையம், கோவை புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல் பட்டுவரும் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கராத்தே,கூடோ,யோகா போன்ற பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.. இந்நிலையில் , தி கோல்டன்… Read More »கோவையில் மாவட்ட அளவிலான யோகா போட்டி.. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

தற்கொலை செய்வதாக மிரட்டிய வாலிபர் தவறி விழுந்து பலி…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மாதவன் (24). கட்டிட தொழிலாளியான இவர், பல்வேறு ஊர்களுக்குச் சென்று வேலை பார்த்து வந்த நிலையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்… Read More »தற்கொலை செய்வதாக மிரட்டிய வாலிபர் தவறி விழுந்து பலி…

அபிதாபியிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வருகை… வாட்டர் சல்யூட்..

  • by Authour

அபுதாபியில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு 173 பயணிகளுடன் இன்று காலை 6.40 மணிக்கு இண்டிகோ விமானம் தனது முதல் பயணத்தை வந்தடைந்தது. அந்த விமானத்திற்கு விமான நிலைய பாரம்பரிய முறைப்படி வாட்டர்… Read More »அபிதாபியிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வருகை… வாட்டர் சல்யூட்..

கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

கோவை, பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி குமார் என்ற நபர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் சக்தி குமார் மூன்று நபர்களுக்கு பணம்… Read More »கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

15 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் அறிக்கை… தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 14ம் தேதி வரை, தமிழகத்தில் அனேக இடங்களிலும்,… Read More »15 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

அரசு நிதியில் நடத்தப்படும் சி.எஸ்.ஐ., கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் நியமனம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

திருநெல்வேலி சி.எஸ்.ஐ., மறைமாவட்டத்தால் நடத்தப்படும் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பிஷப், ஒருதலைபட்சமாக எந்த முடிவையும் மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி மனோகர் தங்கராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற… Read More »அரசு நிதியில் நடத்தப்படும் சி.எஸ்.ஐ., கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் நியமனம் ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்.. வேலூர் சிஎம்சிக்கு கூடுதல் பாதுகாப்பு..

  • by Authour

வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஏ-பிளாக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தந்தை அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். அவர் சிகிச்சை… Read More »துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்.. வேலூர் சிஎம்சிக்கு கூடுதல் பாதுகாப்பு..

திருச்சி அருகே ஆடி-28 கொண்டாடுவது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை..

திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம், குழுமணி பகுதியில் உள்ள மேக்குடி கிராமத்தில் அருள்மிகு மலையாள கருப்பண்ணசாமி, அருள்மிகு மதுரைகாளியம்மன், அருள்மிகு அய்யனார் திருக்கோயிலில் எதிர்வரும் ஆடி 28-(செவ்வாய் கிழமை) வழிபாடு செய்வது தொடர்பாக இருதரப்பினரிடையே சட்டம்… Read More »திருச்சி அருகே ஆடி-28 கொண்டாடுவது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை..

ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் ஆக.,15.. ”அக்ரி ஸ்டார்ட் அப்”திருவிழா…

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் வரும் ஆகஸ்ட்… Read More »ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் ஆக.,15.. ”அக்ரி ஸ்டார்ட் அப்”திருவிழா…

error: Content is protected !!