Skip to content

August 2024

கரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவம்… 300 நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்பு..

கரூர் அருகே உள்ள நெரூரில் சவுந்திர நாயகி உடனாகிய அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நாத உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் 15-ம் ஆண்டு நாத உற்சவ விழா நடைபெற்றது.… Read More »கரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவம்… 300 நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்பு..

புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சி….. முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல்லை மாநகராட்சியாக 2023-ல் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். 4 புதிய மாநகராட்சிகளை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற… Read More »புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சி….. முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது

மேட்டூர் அணை  இந்த ஆண்டில் 2வது முறையாக  முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.  நேற்று இரவு முழு கொள்ளளவை எட்டியது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து… Read More »மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது

ஒலிம்பிக் நிறைவு…….பதக்கப்பட்டியலில் முதலிடம் …. அமெரிக்காவில் அடுத்த ஒலிம்பிக்

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் 26-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.   தொடக்க விழா… Read More »ஒலிம்பிக் நிறைவு…….பதக்கப்பட்டியலில் முதலிடம் …. அமெரிக்காவில் அடுத்த ஒலிம்பிக்

திருத்தணி அருகே விபத்து.. எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் சாவு..

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஒங்கோல் பகுதியைச் சேர்ந்தவர்கள் நித்திஷ் வர்மா(21), சேத்தன்(21), ராம்கோமன்(21), யுகேஷ்(21), நித்திஷ்(21), சைதன்யா(21), விஷ்ணு(21) இவர்கள் சென்னை காட்டாங்குளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து… Read More »திருத்தணி அருகே விபத்து.. எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் சாவு..

ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆசிய சினிமாவின் அதிகார மையம் ஹாங்காங்கில் இருந்தது. புரூஸ் லீ மற்றும் ஜாக்கி சான் போன்ற சூப்பர் ஸ்டார்களின் பெயர்கள்தான் இங்கிருந்து உலகெங்கிலும் பரவலாக பேசப்பட்டது. பின்னர், 21ம்… Read More »ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று “மஞ்சள் அலெர்ட்”

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை.. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இடி… Read More »திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று “மஞ்சள் அலெர்ட்”

அதிபர் தேர்தல்… கருத்துகணிப்பில் டிரம்பை முந்துகிறார் கமலா ஹாரீஸ்..

  • by Authour

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் களமிறங்கினர். இருவரும் நேருக்கு நேர் எதிர்கொண்ட… Read More »அதிபர் தேர்தல்… கருத்துகணிப்பில் டிரம்பை முந்துகிறார் கமலா ஹாரீஸ்..

மின்னல் தாக்கி கண் பார்வையை இழந்த 9ம் வகுப்பு மாணவி..

விழுப்புரம் மாவட்டம்கக்கனூர் கிராமத்தில் வசிக்கும் அசோக்குமார் என்பவரது மகள் சன்மதி(14). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பெய்த கனமழையின்போது இவர்கள் வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தில்… Read More »மின்னல் தாக்கி கண் பார்வையை இழந்த 9ம் வகுப்பு மாணவி..

போட்டியில் தோற்றதால் மாணவர்களை அடித்து உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

சேலம் மாவட்டம் ஒமலூரை அடுத்துள்ள கௌத்தூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்றனர். அந்த போட்டியில் அவர்கள் தோற்று விட்டனர். போட்டி முடிந்து மாணவர்கள் அனைவரும் வருத்தமாக வரிசையாக அமர்ந்து இருந்த… Read More »போட்டியில் தோற்றதால் மாணவர்களை அடித்து உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

error: Content is protected !!