Skip to content

August 2024

போதைபொருள் இல்லா தமிழ்நாடு…. மயிலாடுதுறையில் விழிப்புணர்வு உறுதிமொழி..

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி மாவட்டஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .… Read More »போதைபொருள் இல்லா தமிழ்நாடு…. மயிலாடுதுறையில் விழிப்புணர்வு உறுதிமொழி..

சிறந்த கல்வி நிறுவனம்… சென்னை ஐஐடி …….இந்தியாவில் நம்பர் 1

  • by Authour

நடப்பாண்டில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி  சென்னை ஐஐடி இந்தியாவில் ஒட்டுமொத்த பிரிவில்  முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.    பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடத்தை… Read More »சிறந்த கல்வி நிறுவனம்… சென்னை ஐஐடி …….இந்தியாவில் நம்பர் 1

5 டன் கஞ்சா தீவைத்து அழித்தார்……. நெல்லை டிஐஜி மூர்த்தி

தென்மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய 9 மாவட்டத்தில் உள்ள  போலீசார் நடத்திய போதை பொருள் தடுப்பு வேட்டையின்போது   495 வழக்குகளில்… Read More »5 டன் கஞ்சா தீவைத்து அழித்தார்……. நெல்லை டிஐஜி மூர்த்தி

போதைபொருள் இல்லா தமிழ்நாடு …. புதுகையில் உறுதிமொழி ஏற்பு..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தில்காவல் துறை சார்பில் நடைபெற்ற “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு ” நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவியர்கள் போதைப்பொருள்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி யினை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியினை புதுக்கோட்டை… Read More »போதைபொருள் இல்லா தமிழ்நாடு …. புதுகையில் உறுதிமொழி ஏற்பு..

பொள்ளாச்சியில் நாளை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

  • by Authour

  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அனைத்து வணிகர் சங்கங்களும் ஒருங்கிணைந்து  நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டில் நகராட்சிகளில் நகரங்களின் விரிவாக்கம் குறித்து 1971 ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்ட விதிகளின்படி ஐந்து வருடங்களுக்கு… Read More »பொள்ளாச்சியில் நாளை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

திருச்சியில் 14ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா..?…

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், வாளாடி 110/11கிவோ துணைமின் நிலையத்தில் வருகின்ற 14.08.2024 காலை 09.45 மணிமுதல் மாலை 4.00 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்… Read More »திருச்சியில் 14ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா..?…

ரூ.17 ஆயிரம் லஞ்சம்…. கரூர் பேரூராட்சி EO சிக்கினார்…

  • by Authour

கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரம் வட்டம் பூவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் குமரேஷ் வயது 25. இவர் கரூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். குமரேஷ் தனது தந்தையின்… Read More »ரூ.17 ஆயிரம் லஞ்சம்…. கரூர் பேரூராட்சி EO சிக்கினார்…

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு………. தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு………. தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

கருணாநிதி உருவம் பொறித்த ரூ. 100 நாணயம்…18ம் தேதி வௌியீடு….எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு

  • by Authour

முத்தமிழ் அறிஞர்கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி (ஞாயிறு) மாலை 6.50 மணிக்கு  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கிறது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  மத்திய  பாதுகாப்பு… Read More »கருணாநிதி உருவம் பொறித்த ரூ. 100 நாணயம்…18ம் தேதி வௌியீடு….எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு

சுதந்திர தினத்தன்று… கச்சதீவில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் மனு..

  • by Authour

இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமியிடம் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்… சமீபத்தில் ஏற்பட்ட… Read More »சுதந்திர தினத்தன்று… கச்சதீவில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் மனு..

error: Content is protected !!