Skip to content

August 2024

கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து….. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

  • by Authour

சுதந்திரதினம், குடியரசுதினம் போன்ற நாட்களில் அன்று இரவு  தமிழ்நாடு கவர்னர் , தனது மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பார். இதில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்பார்கள்.  வழக்கம்போல இந்த ஆண்டு வரும் 15ம்… Read More »கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து….. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு….

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் மீண்டும் ரூ. 52,000 ஐ தாண்டியது.    22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.52,520க்கும் , ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு….

துப்புரவு பணியாளர் மகள் ……….. நகராட்சி ஆணையராக பதவியேற்கிறார்…. முதல்வர் பாராட்டு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் சேகர். இவர் 6 மாதத்திற்க முன் நடந்த விபத்தில்  உயிரிழந்தார்.   இவரது  ஒரே மகள் துர்கா, இவர் பட்டதாரி.  இவருக்கு 2015ல் திருமணம்… Read More »துப்புரவு பணியாளர் மகள் ……….. நகராட்சி ஆணையராக பதவியேற்கிறார்…. முதல்வர் பாராட்டு

நாகை-இலங்கை கப்பல் முன்பதிவு தொடக்கம்..

  • by Authour

நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு வரும் 16-ந் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது. இதன்படி வரும் வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை என்ற கப்பல் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட உள்ளது.… Read More »நாகை-இலங்கை கப்பல் முன்பதிவு தொடக்கம்..

தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் காங்., எம்பி விஜய் வசந்த் கோரிக்கை…..

  • by Authour

இன்று தென்னக ரயில்வேயின் பொது மேலாளர்   ஆர். என். சிங்கை காங்கிரஸ் எம்பி வசந்த் சென்னையில் சந்தித்தார். பின்னர் இரணியல் ரயில் நிலையத்தை ஒட்டி ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கும் ஜல்லி கிடங்கை மாற்றி அமைக்க… Read More »தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் காங்., எம்பி விஜய் வசந்த் கோரிக்கை…..

குடிநீரில் சாக்கடை நீர் ….. திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு..

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 19,20 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட சந்துக்கடை, மாப்பிள்ளை நாயக்கர் குளத்தெரு, ராணித்தெரு, பாபுரோடு கள்ளத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.… Read More »குடிநீரில் சாக்கடை நீர் ….. திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு..

எஸ்.பி. மீது அவதூறு…..திருச்சியில் நாதக நிர்வாகி கைது

  • by Authour

திருச்சி எஸ்.பி. மீது அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக  நாம் தமிழர் கட்சி நிர்வாகி கண்ணன் என்பவரை  திருச்சி தில்லை நகர் போலீசார் கைது செய்யதுள்ளனர். கண்ணன் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர். இவர் சமூகவலைதளங்களில் திருச்சி எஸ்.பி.… Read More »எஸ்.பி. மீது அவதூறு…..திருச்சியில் நாதக நிர்வாகி கைது

கேரளா….. திமுக அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

  • by Authour

கேரள மாநில திமுக அமைப்பாளர் கே.ஆர்.முருகேசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைகள் நிறுவி மாவட்ட கழக அலுவலகம் திறந்து சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறது. இதன்… Read More »கேரளா….. திமுக அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

யானைகள் தினம்… திருச்சியில் யானைகளுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்..

  • by Authour

திருச்சிராப்பள்ளி வனக் கோட்டம், வன உயிரினம் மற்றும் பூங்கா சரகத்திற்கு உட்பட்ட எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழங்கள், சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது. இறைவழிபாடு மட்டுமல்லாமல் யானைகளின் சுற்றுச்சூழலின்… Read More »யானைகள் தினம்… திருச்சியில் யானைகளுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்..

பொள்ளாச்சி அருகே குளவி கொட்டி 5 பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி….

கோவை,ட்பொள்ளாச்சி அடுத்த விவசாய பண்ணை தோட்டக்கலை துறை வளாகத்தில் தென்னங்கன்று களை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த குளவிக்கூடு கலைந்தது. இதனை அடுத்து பண்ணையில் வேலை… Read More »பொள்ளாச்சி அருகே குளவி கொட்டி 5 பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி….

error: Content is protected !!