Skip to content

August 2024

தமிழக அளவில் 78 ஆயிரம் மாணவ,மாணவிகள் யோகாவில் சாதனை….

  • by Authour

தெக்கலூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி சர்வதேச பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பத்மாசனத்தில் அமர்ந்தபடி 78 விநாடிகள் இரு கைகளிலும் தேசிய கொடியை உயர்த்தி பிடித்து யூனியன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து… Read More »தமிழக அளவில் 78 ஆயிரம் மாணவ,மாணவிகள் யோகாவில் சாதனை….

வங்கதேசம்…….. சேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு…..

  • by Authour

  வங்க தேசத்தில் 2 மாதமாக  மாணவர்கள் போராட்டம்  தீவிரமாக நடந்தது.   இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததை அடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த… Read More »வங்கதேசம்…….. சேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு…..

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை……..4 மருத்துவர்களுக்கு சம்மன்

மேற்குவங்க தலைநகர்  கொல்கத்தாவில் ஜி.ஆர். கர்  மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. ஆசியாவிலேயே இது தான் முதல் தனியார் மருத்துவ கல்லூரி.இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.… Read More »கொல்கத்தா பெண் டாக்டர் கொலை……..4 மருத்துவர்களுக்கு சம்மன்

ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐக்கு….கமிஷனர் அருண் பாராட்டு

சென்னை டி.பி. சத்திரத்தை சேர்ந்தவர் ரவுடி ரோகித் ராஜ். இவர் மீது  கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரை விசாரணைக்கு அழைத்து சென்றபோது அவர்… Read More »ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐக்கு….கமிஷனர் அருண் பாராட்டு

வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்குமா? இன்று தீர்ப்பு

  • by Authour

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்  பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அவர்  அரைஇறுதி போட்டியில் அபாராக வென்றார். இறுதிப்போட்டியில் போகத், அமெரிக்க வீராங்கனையுடன் மோத இருந்த நிலையில் போகத் எடை 100 கிராம்… Read More »வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்குமா? இன்று தீர்ப்பு

ஆசிரியர் பற்றாக்குறை… மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்… அரியலூரில் பரபரப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மேலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆறு ஏழு எட்டு ஆகிய வகுப்புகளில் 130 மாணவர்கள் தற்போது கல்வி பயின்று வருகின்றனர்.… Read More »ஆசிரியர் பற்றாக்குறை… மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்… அரியலூரில் பரபரப்பு..

அரியலூர்… மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில், அடிக்கடி மது அருந்தி விட்டு… Read More »அரியலூர்… மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து…… ஐகோர்ட்

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போராட்டம் நடத்தினார். இது தொடர்பாக அவர் மீது  இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விஏஓ அளித்த புகாரின் பேரில் பதிந்த  அந்த… Read More »சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து…… ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில்……அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று  காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியது. அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர். வரும்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில்……அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

கூல்ரிங்ஸ் குடித்து 6வயது சிறுமி பலி… Dailee ஆலையில் அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கனிகிலுப்பையை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் – ஜோதிலெட்சுமி தம்பதி.  இவர்களுடைய  6 வயது மகள் காவியா நேற்று ( ஆக.12) மதியம் அருகில் உள்ள கடையில் 10 ரூபாய்க்கு  … Read More »கூல்ரிங்ஸ் குடித்து 6வயது சிறுமி பலி… Dailee ஆலையில் அதிகாரிகள் ஆய்வு…

error: Content is protected !!