Skip to content

August 2024

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு….. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

கொல்கத்தா  பயிற்சி பெண் மருத்துவர்  அங்குள்ள ஆர்.ஜி கர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை மாநில போலீசார்  விசாரித்து வந்தனர். இந்த வழக்கை  சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்… Read More »கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு….. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

ரூ.50 கோடி மோசடி……வின் தொலைக்காட்சி அதிபர் தேவநாதன் யாதவ் திருச்சியில் கைது

  • by Authour

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவருர் தேவநாதன் யாதவ்.  பாஜக ஆதரவாளரான இவர்    கடந்த  மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார்.  இவர் ‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத… Read More »ரூ.50 கோடி மோசடி……வின் தொலைக்காட்சி அதிபர் தேவநாதன் யாதவ் திருச்சியில் கைது

ஹசீனா கருத்து….. அமெரிக்கா மறுப்பு

  • by Authour

வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இதனால் அந்த நாட்டு அதிபர் சேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியா வந்து தஞ்சடைந்துள்ளார். இ்நத நிலையில் 2 தினங்களுக்கு முன் வங்க தேசத்தில்… Read More »ஹசீனா கருத்து….. அமெரிக்கா மறுப்பு

கோவை பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பிரிவில் சென்னை சென்ட்ரல்,… Read More »கோவை பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை

புதுவையில் ஹெலிகாப்டர் தளம்….18ம் தேதி ராஜ்நாத்சிங் திறக்கிறார்

இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய கடற்படையுடன் இந்திய கடலோர காவல்படையும் முக்கிய பங்காற்றி வருகிறது. கடலோர காவல்படை நவீன கப்பல்கள், விமானங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. புதுச்சேரி கடலோர… Read More »புதுவையில் ஹெலிகாப்டர் தளம்….18ம் தேதி ராஜ்நாத்சிங் திறக்கிறார்

வங்கதேச இந்துக்களுக்கு….. இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும்…. இந்து முன்னணி

  • by Authour

இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம்  கோவையில்  நிருபர்களிடம் கூறியதாவது: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்துகின்றனர்.அங்கே சிறுபான்மையாக இருக்கின்ற இந்துக்கள் தங்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். மத்திய… Read More »வங்கதேச இந்துக்களுக்கு….. இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும்…. இந்து முன்னணி

திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

  • by Authour

இந்தியாவின் சுதந்திர தின விழா  வரும் 15ம் தேதி  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  அதே நேரத்தில்  சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் செயலில் அந்திய சக்திகள் நாசவேலையில் ஈடுபடாமல் தடுக்கவும்  போலீசார் உஷார்படுத்தப்பட்டு… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

நகராட்சியை கண்டித்து….பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி மகாலிங்கபுரம் மற்றும் புதிய திட்ட சாலை பகுதிகளில் வணிக பயன்பாட்டிற்கு அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக கூறி பொள்ளாச்சியை  சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்… Read More »நகராட்சியை கண்டித்து….பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தோற்று குறித்த தீவிர விழிப்புணர்வு… Read More »எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்.

ரூ.44ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அனுமதி….. அமைச்சர் தங்கம் தென்னரசுபேட்டி

  • by Authour

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்ததையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு  அளித்த பேட்டியில் கூறியதாவது: ரூ.44,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்… Read More »ரூ.44ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அனுமதி….. அமைச்சர் தங்கம் தென்னரசுபேட்டி

error: Content is protected !!