Skip to content

August 2024

சாப்பிடும் போது விக்கல்.. எஸ்ஐ பரிதாப சாவு

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் சரவணன் (51). இவர் நேற்று இரவு வழக்கம்போல் பணி முடித்துவிட்டு வீட்டு வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென… Read More »சாப்பிடும் போது விக்கல்.. எஸ்ஐ பரிதாப சாவு

கவர்னர் பாதுகாப்பு பணிக்கு மகனை அனுப்பிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்…

  • by Authour

பீகாரில் உள்ள கிழக்கு சம்பரன் மாவட்டத்தில், பல்கலைக்கழக விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அந்த மாநிலத்தின் கவர்னர் ராஜேந்திர அர்லேகர் வருகை தந்தார். கவர்னர் வருகையின்போது ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில்… Read More »கவர்னர் பாதுகாப்பு பணிக்கு மகனை அனுப்பிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்…

கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி…

  • by Authour

கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் ‘தரங் சக்தி 2024’ எனும் பன்னாட்டு விமான கூட்டு பயிற்சி முகாம் கடந்த 6 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.அதில் இந்திய விமான படையுடன் இணைந்து ஜெர்மனி, பிரான்ஸ்,… Read More »கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி…

செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு.. நாளை தீர்ப்பு ..

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு.. நாளை தீர்ப்பு ..

கடையில் புகையிலை பொருள் விற்பனை …. ரூ. 25 ஆயிரம் அபராதம்…

  • by Authour

மயிலாடுதுறை நகர்ப்பகுதியில் சில கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டதுடன், நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன… Read More »கடையில் புகையிலை பொருள் விற்பனை …. ரூ. 25 ஆயிரம் அபராதம்…

டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்..

  • by Authour

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் டிஎன்பிஎஸ் தலைவராக எஸ்கே. பிரபாகர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது… Read More »டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்..

வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபர்கள்… அடிஉதை… கோவையில் பரபரப்பு..

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் விவசாயம் முதல் அனைத்து தொழில்களிலும் குறைந்த ஊதியத்தில் வட மாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தி வருவதால், சுற்று வட்டார அருகே உள்ள கிராம பகுதிகளில் ஆயிரக்… Read More »வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபர்கள்… அடிஉதை… கோவையில் பரபரப்பு..

சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி…

  • by Authour

கோவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15ஆம் தேதி யூடுயூபர் சவுக்கு சங்கர் மீது முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாக பேசியதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில்… Read More »சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி…

கொள்ளிடம் ஆற்றில் நாளை தண்ணீர் திறப்பு… திருச்சி கலெக்டர்..

  • by Authour

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து 35,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நாளை 14.ந்தேதி… Read More »கொள்ளிடம் ஆற்றில் நாளை தண்ணீர் திறப்பு… திருச்சி கலெக்டர்..

வயநாடு நிலச்சரிவு… புதுகை கலெக்டரிடம் ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கிய எஸ்எப்எஸ் பள்ளி..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ். பள்ளியின் சார்பில், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கேரள மாநிலம் வயநாடுபகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியுதவிக்காக… Read More »வயநாடு நிலச்சரிவு… புதுகை கலெக்டரிடம் ரூ.14 லட்சம் நிதியுதவி வழங்கிய எஸ்எப்எஸ் பள்ளி..

error: Content is protected !!