Skip to content

August 2024

ரூ.1.53 கோடி தங்கம் கடத்தி வந்த பெண்…. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கினார்…

  • by Authour

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது பெண் பயணி ஒருவரிடம்… Read More »ரூ.1.53 கோடி தங்கம் கடத்தி வந்த பெண்…. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கினார்…

சுதந்திர தினம்… 6 நாட்களுக்கு கூடுதல் பஸ் சேவை…500 போலீசார் பாதுகாப்பு ..

  • by Authour

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து கூடுதல்  பேருந்துகள் இயக்கப்பட உள்ளதற்கு  சுமார் 500 போலீசார் பாதுகாப்பு வழங்கவுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “வருகின்ற 15.08.2024 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்… Read More »சுதந்திர தினம்… 6 நாட்களுக்கு கூடுதல் பஸ் சேவை…500 போலீசார் பாதுகாப்பு ..

சீமான், சாட்டை உள்பட 22நாதகவினர் மீது திருச்சி போலீஸ் வழக்கு

  • by Authour

விக்கிரவாண்டி  இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியை  நாம் தமிழர் கட்சியின்  நிர்வாகி  சாட்டை துரைமுருகன் இழிவுபடுத்தி பேசினார். இதனால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு பின்னர்  விடுவிக்கப்பட்டார். அப்போது சாட்டை துரைமுருகனிடம்… Read More »சீமான், சாட்டை உள்பட 22நாதகவினர் மீது திருச்சி போலீஸ் வழக்கு

ரூ.525கோடி மோசடி…… தேவநாதன் இன்று கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன்மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில்  ரூ.525 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டாார்.   அவருடன் மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த தேவநாதனை… Read More »ரூ.525கோடி மோசடி…… தேவநாதன் இன்று கோர்ட்டில் ஆஜர்

கரூர் எஸ்.பி. உள்பட 23 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்

  • by Authour

தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான, குடியரசு தலைவரின் மெச்சத்தக்க… Read More »கரூர் எஸ்.பி. உள்பட 23 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்

திருச்சி…தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்த கோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியூ சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று மாநகராட்சி அலுவலகம் முன் மாவட்ட தலைவர் இளையராஜா… Read More »திருச்சி…தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்த கோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம்..

வினேஷ் போகத் வழக்கில்…. நாளை மறுநாள் தீர்ப்பு

  • by Authour

50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் மோத இருந்த நிலையில் 100 கிராம் எடை கூடியதால், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு தேர்வு தீர்ப்பாயத்தை… Read More »வினேஷ் போகத் வழக்கில்…. நாளை மறுநாள் தீர்ப்பு

கவர்னர் தேநீர் விருந்து….. அதிமுக பங்கேற்கும் என அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி  அன்றைய தினம் இரவு கவர்னர்  தேநீர் விருந்து அளிப்பது மரபு. அதன்படி  கவர்னர் ரவி நாளை  கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கிறார். தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், தமிழ் மரபுகளுக்கு எதிராகவும்… Read More »கவர்னர் தேநீர் விருந்து….. அதிமுக பங்கேற்கும் என அறிவிப்பு

சாலையில் தோண்டிய பள்ளத்தில் விழுந்து கம்பியில் சிக்கி வாலிபர் பலி…

  • by Authour

மயிலாடுதுறை திருவாரூர் சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வருகிறது. சிறுசிறு பாலங்கள் கட்டுமான பணி மற்றும் சாலைகள் தரம் உயர்த்தி அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே வழுவூர் மேல… Read More »சாலையில் தோண்டிய பள்ளத்தில் விழுந்து கம்பியில் சிக்கி வாலிபர் பலி…

திருவையாறு உள்பட 3 பேரூராட்சிகள் நகராட்சியானது

  • by Authour

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளில் நகராட்சிகளாக தரம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாக்குவதற்கான மக்கள் தொகை 30 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்க… Read More »திருவையாறு உள்பட 3 பேரூராட்சிகள் நகராட்சியானது

error: Content is protected !!