Skip to content

August 2024

மத்திய அரசை கண்டித்து… அரியலூரில் மதிமுக ஆர்ப்பாட்டம்…

அரியலூர், அண்ணா சிலை அருகில் மத்திய அரசை கண்டித்து மதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பார தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு முழுமையாக புறக்கப்பட்டுள்ளது மத்திய… Read More »மத்திய அரசை கண்டித்து… அரியலூரில் மதிமுக ஆர்ப்பாட்டம்…

கரூரில் இன்று 33-வது புதிய எஸ்பி பதவியேற்பு…

  • by Authour

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் தம்பி உத்தரவிட்டது. அதன்படி கரூர் எஸ்.பி ஆக இருந்த பிரபாகர் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஃபெரோஸ்கான் அப்துல்லா… Read More »கரூரில் இன்று 33-வது புதிய எஸ்பி பதவியேற்பு…

திருவாரூர்…… விவசாயி கொலை…. மனைவியிடம் விசாரணை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆள்காட்டிவெளி என்ற பகுதியை சேர்ந்தவர்  கணேசன்(61) விவசாயி.  இவர் இன்று காலை வீட்டுக்கு  பின்புறம்  இறந்து கிடந்தார். உடலில் எந்த காயங்களும் இல்லை. தகவல் அறிந்ததும்  எடையூர் போலீசார்… Read More »திருவாரூர்…… விவசாயி கொலை…. மனைவியிடம் விசாரணை

குடிநீரை காய்ச்சி குடியுங்கள்…….மேயர் அன்பழகன் வேண்டுகோள்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 19 மற்றும் 21வது வார்டுகளில் பலருக்கு வயிற்று போக்கு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவர்கள் குடிநீரை காய்ச்சி குடிக்காதது தான். இது… Read More »குடிநீரை காய்ச்சி குடியுங்கள்…….மேயர் அன்பழகன் வேண்டுகோள்…

நடிகர் சங்க பொதுக்குழு…செப்8ல் கூடுகிறது

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம்  செப்டம்பர் மாதம் 8-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில்  கூட்டம் நடைபெறும். நடிகர் விஷால், தனுஷ் உட்பட சில நடிகர்களின்… Read More »நடிகர் சங்க பொதுக்குழு…செப்8ல் கூடுகிறது

என்னை தூக்கில் போடுங்கள்…பெண் டாக்டரை கொன்றவன் சொல்கிறான்

  • by Authour

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் கொடூர கொலை செய்யப்பட்டார். கடந்த 9-ந்தேதி அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய… Read More »என்னை தூக்கில் போடுங்கள்…பெண் டாக்டரை கொன்றவன் சொல்கிறான்

பொது இடத்தில் புகைப்பிடித்தால் அபராதம்… தஞ்சை மாநகராட்சி எச்சரிக்கை…

  • by Authour

பொது இடங்களில் புகைப்பிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளதாவது.. தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் பொது மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான பேருந்து நிலையம், மருத்துவமனைகள், பேருந்து நிறுத்தங்கள்.… Read More »பொது இடத்தில் புகைப்பிடித்தால் அபராதம்… தஞ்சை மாநகராட்சி எச்சரிக்கை…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ….. உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணை

  • by Authour

தமிழக  முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ….. உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணை

மகப்பேறு காலத்தில் குழந்தைகள் இறப்பு குறித்து கலெக்டர் கலந்தாய்வு கூட்டம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மகப்பேறு காலங்களில் குழந்தைகள் இறப்பு குறித்து சுகாதாரத் துறை அலுவலர்களுடன் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை ஆரோக்கியமாக பேணிக் காப்பது… Read More »மகப்பேறு காலத்தில் குழந்தைகள் இறப்பு குறித்து கலெக்டர் கலந்தாய்வு கூட்டம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து….. 2பேர் உடல் சிதறி பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாயதேவன்பட்டியில்  செயல்படும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது.  பட்டாசு ஆலைக்கு லாரியில் வந்த  ரசாயன பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தபோது… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து….. 2பேர் உடல் சிதறி பலி

error: Content is protected !!