Skip to content

August 2024

இன்று 14- நாளை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள  அறிக்கை.. மன்னார் வளைகுடா, குமரிக்கடல், இலங்கை கடலோர பகுதிகளில், கடந்த சில நாட்களாக நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தற்போது, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதியில்… Read More »இன்று 14- நாளை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அதிமுக என்கிற கட்சியை மறந்து 1 வருடம் ஆகிறது.. சொல்கிறார் அண்ணாமலை..

சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் முதல்-அமைச்சராக வருவதற்கான சூழல் உள்ளது என நான் நான் நினைக்கிறேன்; இது கக்கன் ஐயா வாழ்ந்த பூமி, நல்லவர்களுக்கு இடம்… Read More »அதிமுக என்கிற கட்சியை மறந்து 1 வருடம் ஆகிறது.. சொல்கிறார் அண்ணாமலை..

கரூரில் பஸ் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 குழந்தைகள்….

  • by Authour

ஈரோட்டிலிருந்து கரூர் வழியாக, திருச்சி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டாங்கோவில் பிரிவு சாலை அருகே சென்ற போது,… Read More »கரூரில் பஸ் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 குழந்தைகள்….

அதிகாரிகள் உள்பட 15 போலீசாருக்கு தமிழக அரசு பதக்கம்..

  • by Authour

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை.. பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 போலீஸ் அதிகாரிகளுக்கு 2023ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி… Read More »அதிகாரிகள் உள்பட 15 போலீசாருக்கு தமிழக அரசு பதக்கம்..

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து… உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3லட்சம்…

  • by Authour

திருவில்லிபுத்தூர் மாயத்தேவன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், மல்லி உட்கடை மாயத்தேவன்பட்டி… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து… உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3லட்சம்…

நாய் கடித்து 45ம் நாளில் 5 வயது குழந்தை மரணம்….

  • by Authour

அரக்கோணம் அருகே நாய் கடித்து ஒன்றரை மாதங்கள் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஐந்து வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அடுத்த கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த… Read More »நாய் கடித்து 45ம் நாளில் 5 வயது குழந்தை மரணம்….

உழைத்தால் பல மடங்கு வெற்றி கிடைக்கும்… கோவையில் முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி…

தி வீக்கெண்ட் லீடர் (The weekend Leader) செய்தி நிறுவனம் மற்றும் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக சூப்பர் ஸ்டார்ட் அப் மற்றும் சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கும் விழாவில்… Read More »உழைத்தால் பல மடங்கு வெற்றி கிடைக்கும்… கோவையில் முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி…

புதுகை மேயர் திலகவதி செந்திலுக்கு….வஉசி பேரவை தலைவர் வாழ்த்து

புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக  திலகவதி செந்தில்  பொறுப்பேற்றுள்ளார்.  இதையொட்டி  அகில இந்திய வ.உ.சிபேரவையின் மாநிலத்தலைவர் லேனா. மு. லட்சுமணன் பிள்ளை ,கெளரவதலைவர் டாக்டர் ராமதாஸ் பிள்ளை ஆகியோர்  மேயரை நேரில்  சந்தித்து… Read More »புதுகை மேயர் திலகவதி செந்திலுக்கு….வஉசி பேரவை தலைவர் வாழ்த்து

திருச்சி….பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்…..அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

  • by Authour

திருச்சி மகளிர் தனிச்சிறை  வளாகத்தின் முன்புறம் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து சிறைவாசிகளின் மறுவாழ்வு நோக்கத்திற்காக முற்றிலும் சிறைவாசிகளை ஊழியர்களாக கொண்ட Freedom புதிய பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர்… Read More »திருச்சி….பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்…..அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருச்சியில் 15 நாள் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் முசிறி இளைஞர்…..

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த இளைஞர்   ஒருவர்    கோவை துடியலுர் பகுதியில்  வழிப்பறியில் ஈடுபட்டார். அவரை பிடித்த  போலீசார் கோவை  இளைஞர் நீதிக்குழுமம், முதன்மை நடுவர், முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.  இளைஞரின்  எதிர்காலத்தை கருத்தில்… Read More »திருச்சியில் 15 நாள் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் முசிறி இளைஞர்…..

error: Content is protected !!