Skip to content

August 2024

கோவையில் துபாய் சிட்டி எனும் பொருட்காட்சி துவக்கம்…

  • by Authour

கோவை, துடியலூர் பகுதியில் உள்ள வி.ஜி.மருத்துவமனை அருகில் உள்ள ரிலையன்ஸ் ஸ்மார்ட் எதிராக பிரம்மாண்டமான துபாய் சிட்டி எனும் பொருட்காட்சி ஆகஸ்ட் 15 ம் தேதி துவங்க உள்ளது. இந்த பொருட்காட்சியில் துபாய் சிட்டியில்… Read More »கோவையில் துபாய் சிட்டி எனும் பொருட்காட்சி துவக்கம்…

திருச்சி மாநகராட்சியில் சுதந்திரதின விழா….17 பேருக்கு கல்வி கட்டணம் வழங்கிய மேயர்

  • by Authour

திருச்சி மாநகராட்சிஅலுவலகத்தில்  இன்று சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. மேயர் அன்பழகன் தேசிய கொடி ஏற்றிவைத்து  கொடிக்கு மரியாதை செலுத்தினார். மாநகராட்சியில்  25 வருடம் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும் அதிக… Read More »திருச்சி மாநகராட்சியில் சுதந்திரதின விழா….17 பேருக்கு கல்வி கட்டணம் வழங்கிய மேயர்

எடப்பாடி பழனிசாமி 18ம் திருச்சி வருகை… சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக முடிவு

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ப.குமார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்  மு.பரஞ்ஜோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர்  J.சீனிவாசன்… Read More »எடப்பாடி பழனிசாமி 18ம் திருச்சி வருகை… சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக முடிவு

திருச்சியில் 17ம் தேதி மின்தடை…..எந்தெந்த ஏரியா…?..

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இலால்குடி 33/11KV L.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 17.08.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள்… Read More »திருச்சியில் 17ம் தேதி மின்தடை…..எந்தெந்த ஏரியா…?..

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் சுதந்திர தினவிழா

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  தலைமை ஆசிரியர் எழிலரசி தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.தமிழ் ஆசிரியை விக்டோரியா வரவேற்றார். மக்கள் சக்தி இயக்க மாவட்ட… Read More »செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் சுதந்திர தினவிழா

மயிலாடுதுறை… துணை மின் நிலையத்தில் தீ விபத்து…. பவர் கட்..

மயிலாடுதுறையில் உள்ள பேச்சாவடி என்னும் இடத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் பகிர்ந்து அளிக்கக்கூடிய துணை மின்நிலையம் உள்ளது. இங்கு காலை 11.30 மணி அளவில்11 kv பவர் பிரேக்கர் பழுதாகி பலத்த சத்தத்துடன்… Read More »மயிலாடுதுறை… துணை மின் நிலையத்தில் தீ விபத்து…. பவர் கட்..

பஸ்சை நிறுத்தி வாக்குவாதம்……டைரக்டர் சேரன் மீது பஸ் அதிபர்கள் போலீசில் புகார்

இயக்குனரும், நடிகருமான சேரன்  கடந்த 13ம் தேதி புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ்  தொடர்ந்து ஹாரனை ஒலித்துக்கொண்டே வந்தது. இதனால்  ஆத்திரமடைந்த சேரன்… Read More »பஸ்சை நிறுத்தி வாக்குவாதம்……டைரக்டர் சேரன் மீது பஸ் அதிபர்கள் போலீசில் புகார்

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்……திருச்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில்  78வது சுதந்திர தின விழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடி ஏற்றிவைத்து,  மூவண்ண பலூன்களை  பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். அப்போது மாவட்ட… Read More »கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்……திருச்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

பெரம்பலூர் சுதந்திர தினவிழாவில் தியாகிகளின் வாரிசுகள் கவுரவிப்பு

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திரத்திருநாள் விழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள  எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்றுநடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர்  கிரேஸ் பச்சாவ் , அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின்… Read More »பெரம்பலூர் சுதந்திர தினவிழாவில் தியாகிகளின் வாரிசுகள் கவுரவிப்பு

திருவாரூருக்கு சிறந்த நகராட்சிக்கான விருது….. முதல்வர் வழங்கினார்

சுதந்திர தின விழாவில்  சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருந்து வழங்கப்படும். அந்த வகையில் இன்று சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில்,   சிறந்த மாநகராட்சியாக கோவையும்,  சிறந்த நகராட்சியாக  திருவாரூரும்,  சிறந்த பேரூராட்சியாக  கோவை… Read More »திருவாரூருக்கு சிறந்த நகராட்சிக்கான விருது….. முதல்வர் வழங்கினார்

error: Content is protected !!