Skip to content

August 2024

நெல்லை…….தாமிரபரணியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

  • by Authour

நெல்லை மாவட்டம் பாபநாசம் அடுத்த  காரையாரில் சொரிமுத்து அய்யார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.  சிவகாசியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று கோவிலுக்கு வந்தனர்.  மேனகா(18)  அவரது… Read More »நெல்லை…….தாமிரபரணியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

டிமான்டி காலனி 2 படம் பார்க்க பேய் வேடத்தில் வந்த ஐடி ஊழியர்கள்…கோவையில் ருசிகரம்

சுதந்திரதினமான  இன்று விக்ரம் நடிப்பில் தங்கலான், , அருள்நிதி நடிப்பில் “டிமான்டி காலனி-2” மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் “ரகு தாத்தா” உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் வெளியாகிறது.  “டிமான்டி காலனி 2” தயாரிப்பாளரின் ஐடி… Read More »டிமான்டி காலனி 2 படம் பார்க்க பேய் வேடத்தில் வந்த ஐடி ஊழியர்கள்…கோவையில் ருசிகரம்

புதுகையில் கிராம சபைக்கூட்டம்…. கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் பூங்குடிகிராமத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராமசபைகூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் ‌இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி , உதவி இயக்குனர் (ஊராட்சி கள்)… Read More »புதுகையில் கிராம சபைக்கூட்டம்…. கலெக்டர் பங்கேற்பு…

தவுத்தாய்குளம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம்..அரியலூர் கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், தவுத்தாய்குளம் ஊராட்சியில் “சுதந்திர தினவிழாவையொட்டி” நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில்  கலெக்டர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22… Read More »தவுத்தாய்குளம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம்..அரியலூர் கலெக்டர் பங்கேற்பு…

புதுகை பள்ளியில் திருக்குறள் பாடம் எடுத்த தம்பி ராமையா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்அருகே உள்ள ராராபுரம் கிராமம்  நடிகர் தம்பிராமையாவின் சொந்த ஊர் ஆகும். இங்கு நடிகரும், தம்பி ராமையாவின் சம்பந்தியு மான அர்ஜுன்,மகன், மருமகள் ஆகியோரை தம்பி ராமையா அழைத்து வந்திருந்தார். அங்குள்ள… Read More »புதுகை பள்ளியில் திருக்குறள் பாடம் எடுத்த தம்பி ராமையா…

புதுகை…… கருக்கலைப்பு செய்த பெண் பலி….. உறவினர்கள் மறியல்

  • by Authour

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்ற ஸ்கேன் மூலம் கண்டறிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே திருட்டுத்தனமாக  கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து  தெரிவித்து வருகிறார்கள்.இதுபோன்ற ஒரு சம்பவம் புதுக்கோட்டை  மாவட்டம் பொன்னமராவதியில்… Read More »புதுகை…… கருக்கலைப்பு செய்த பெண் பலி….. உறவினர்கள் மறியல்

வெள்ளிபதக்கம் கோரிய……வினேஷ் போகத் மனு தள்ளுபடி…..

  • by Authour

பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட  இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று… Read More »வெள்ளிபதக்கம் கோரிய……வினேஷ் போகத் மனு தள்ளுபடி…..

பொன்மலை ரயில்வே பணிமனையில் சுதந்திர தின விழா

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முதன்மை வாயில் (கலையரங்கம் ) எதிரில்  இன்று  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  பணிமனை  முதன்மை மேலாளர் சந்தோஷ் குமார் பத்ரா  தேசிய கொடியை ஏற்றி வைத்து,  சிறப்பாக… Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் சுதந்திர தின விழா

மயிலாடுதுறையில் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்…

மயிலாடுதுறையில் ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். உடன் மாவட்ட காவல்… Read More »மயிலாடுதுறையில் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்…

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்….

  • by Authour

நாகை – இலங்கை இடையே சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை தொடங்குகிறது. நாகையில் நாளை காலை 10 மணிக்கு புறப்படும் கப்பல் காங்கேசன்துறைக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடையும். ஆக.17 காலை… Read More »நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்….

error: Content is protected !!