Skip to content

August 2024

உலக தலைவனாக இந்தியா திகழ்கிறது.. பில்கேட்ஸ் பெருமிதம் …

  • by Authour

அமெரிக்கா நாட்டின் சியாட்டில் நகரில் உள்ள இந்திய தூதகரகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பில்கேட்ஸ் பங்கேற்றார். வாஷிங்டன் கவர்னர் டென்னிஹேக், வாஷிங்டன் நகர செயலர், வாஷிங்டன் சுப்ரீம்… Read More »உலக தலைவனாக இந்தியா திகழ்கிறது.. பில்கேட்ஸ் பெருமிதம் …

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த 2 நபர்கள் கைது…

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் கீழசிந்தாமணி கிராமம் கீழத்தெருவில் முருகேசன்(64) என்பவர் அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு இவரது இளைய மகன் பட்டப்படிப்பு முடித்து வேலையின்றி இருந்த நிலையில்… Read More »அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த 2 நபர்கள் கைது…

தஞ்சையில் பிரண்ட்ஸ் தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை….

  • by Authour

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி அருகில் பிரண்ட் ட்ராக் கால் டாக்சி நிறுவனத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு, பிரண்ட் தொண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. மேலும் இந்த அறக்கட்டளை… Read More »தஞ்சையில் பிரண்ட்ஸ் தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை….

ரூ.706 கோடி., இந்தியாவின் பிரமாண்ட பெண்கள் விடுதி…..அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்.

  • by Authour

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கென 706 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகால் பகுதியில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பெண்கள்… Read More »ரூ.706 கோடி., இந்தியாவின் பிரமாண்ட பெண்கள் விடுதி…..அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்.

அந்தகன்’ வெற்றி எனது திரைப் பயணத்தில் ஒரு தொடக்கம்…நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், நடிகர் பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை… Read More »அந்தகன்’ வெற்றி எனது திரைப் பயணத்தில் ஒரு தொடக்கம்…நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

திருச்சியில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை…. மக்கள் அவதி

  • by Authour

திருச்சி மாநகரில் இன்று  மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் இன்று காலை மின்தடை இல்லை  என்ற அறிவிப்புகள் வெளியானது. ஆனால்  திருச்சி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று திடீரென… Read More »திருச்சியில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை…. மக்கள் அவதி

கரூர்… சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால்….. வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதி…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய நீதிமன்ற சாலையில் அண்மையில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பாதாள சாக்கடையில் உடைந்த குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்கள் அமைக்கப்பட்டன. அந்த… Read More »கரூர்… சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால்….. வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதி…

அனைத்து மாவட்டங்களிலும் டாக்டர்கள் இன்று போராட்டம்

  • by Authour

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து  இந்தியா முழுவதும் இன்று அரசு டாக்டர்கள், தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகிறார்கள்.  எமர்ஜென்சி கேஸ்கள்… Read More »அனைத்து மாவட்டங்களிலும் டாக்டர்கள் இன்று போராட்டம்

திருச்சி போலீசில் சிக்கிய கருப்பு ஆடுகள்…… சபாஷ் எஸ்.பி.

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி மணப்பாறை உட்கோட்டத்திற்கு  புத்தாநத்தம் உதவி ஆய்வாளார் .லியோனி ரஞ்சித்குமார்  தலைமையில்,  போலீஸ்காரர்கள் … Read More »திருச்சி போலீசில் சிக்கிய கருப்பு ஆடுகள்…… சபாஷ் எஸ்.பி.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக…. அமைச்சர் மகேஸ்க்கு பாராட்டு

திருச்சி தெற்கு மாவட்ட  திமுக அலுவலகத்தில்   தெற்கு மாவட்ட திமுக                                   … Read More »திருச்சி தெற்கு மாவட்ட திமுக…. அமைச்சர் மகேஸ்க்கு பாராட்டு

error: Content is protected !!