Skip to content

August 2024

“பப்”பில் மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் சாவு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் முகமது சுகைல் (22). இவர் சென்னை ராமாபுரத்தில் விடுதி ஒன்றில் தங்கி, அதே பகுதியில் உள்ள கல்லுாரி ஒன்றில் எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்… Read More »“பப்”பில் மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் சாவு.

எந்த 11 மாவட்டங்களில் இன்று கனமழை..?

  • by Authour

தமிழக வானிலை ஆய்வு மையம் நேற்று வௌியிட்ட அறிக்கை…  தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று, கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு… Read More »எந்த 11 மாவட்டங்களில் இன்று கனமழை..?

‘இறுதி முடிவுரை எழுதுவோம்’ மீண்டும் எச்சரித்த திருச்சி எஸ்.பி

முன்னாள் முதல்வர் கலைஞரை விமர்சனம் செய்ததாக சமீபத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில் சாட்டைதுரைமுருகனும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பேசும்… Read More »‘இறுதி முடிவுரை எழுதுவோம்’ மீண்டும் எச்சரித்த திருச்சி எஸ்.பி

உடல் நலக்குறைவு .. நடிகர் மோகன்லால் திடீர் அட்மிட்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தீவிர காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் தசைவலி ஆகியவற்றால்… Read More »உடல் நலக்குறைவு .. நடிகர் மோகன்லால் திடீர் அட்மிட்

தொல்லை வாலிபரின் ‘அதை’ தோசை கரண்டியால் தாக்கிய இளம்பெண்..

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பையை அடுத்த பிவண்டி பகுதியில் 26 வயதுமிக்க இளம்பெண் வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அனில் சத்தியநாராயணன்(32). இந்த நிலையில், சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது… Read More »தொல்லை வாலிபரின் ‘அதை’ தோசை கரண்டியால் தாக்கிய இளம்பெண்..

சூர்யா பட சூட்டிங்கிற்காக விதிகளை மீறி அழைத்து வரப்பட்ட 155 ரஷ்யர்கள..

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ‘நவாநகர் பேலஸ்’ என்ற இடத்தில் நடிகர் சூர்யா நடித்த தமிழ் படம் ஒன்றின் சண்டை காட்சிகள் படம் ஆக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பிற்காக ரஷ்யாவை சேர்ந்த 155 பேர் கடந்த,… Read More »சூர்யா பட சூட்டிங்கிற்காக விதிகளை மீறி அழைத்து வரப்பட்ட 155 ரஷ்யர்கள..

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா?… அமைச்சர் மாசு பரபரப்பு பதில்..

  • by Authour

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது… உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா இது தொடர்பான… Read More »தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா?… அமைச்சர் மாசு பரபரப்பு பதில்..

12 மாவட்டங்களில் இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு…

  • by Authour

சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு..  தமிழக பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களிலும், 20-ம் தேதி ஒருசில இடங்களிலும், 21 முதல்23-ம் தேதி… Read More »12 மாவட்டங்களில் இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு…

10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை..

  • by Authour

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் செப்., 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுதும் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கை..… Read More »10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை..

பாதிக்கப்பட்ட பெண்ணை தவிர்த்தது ஏன்? ஜிஎச்சுக்கு கோர்ட் நோட்டீஸ்..

  • by Authour

தஞ்சாவூரில் 23 வயது இளம்பெண்ணை பாப்பநாடு பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20,மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.… Read More »பாதிக்கப்பட்ட பெண்ணை தவிர்த்தது ஏன்? ஜிஎச்சுக்கு கோர்ட் நோட்டீஸ்..

error: Content is protected !!