Skip to content

August 2024

“தங்கலான்” படம்…. மக்களுக்கானவன் …. திரைவிமர்சனம்…

  • by Authour

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம்  நடிப்பில் உருவாகி, இன்று உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளிவந்துள்ள இப்படம் எப்படி… Read More »“தங்கலான்” படம்…. மக்களுக்கானவன் …. திரைவிமர்சனம்…

ரஜினியின் ”வேட்டையன்” பட ரிலீஸ் தேதி.. வெளியிட்ட லைக்கா நிறுவனம்…

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்  நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம்  வேட்டையன். இந்த… Read More »ரஜினியின் ”வேட்டையன்” பட ரிலீஸ் தேதி.. வெளியிட்ட லைக்கா நிறுவனம்…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்… அதிமுக ஆலோசனை ..

  • by Authour

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் நாளை அறிவிக்கப்பட்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க நாளை… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்… அதிமுக ஆலோசனை ..

மமக திருச்சி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்…..

மமக திருச்சி மேற்கு மாவட்ட தலைமை பொதுக்குழு கூட்டம். மமக பொது செயலாளர் அப்துல் சமது MLA பங்கேற்பு!!!மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் பீமநகர் பகுதியில் உள்ள தனியார்… Read More »மமக திருச்சி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்…..

திருச்சியில் நாளை மின்தடை… எந்தெந்த பகுதி..?..

திருச்சி, மெயின்கார்டுகேட் 33 கி.வோ. மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ.துணைமின் நிலையங்களில் நாளை 20.08.2024 (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00… Read More »திருச்சியில் நாளை மின்தடை… எந்தெந்த பகுதி..?..

திருச்சி அருகே லாரியிலிருந்த ரூ.50 லட்சம் திருட்டு…. 5 பேர் அதிரடி கைது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்காரபாளையம் தனியார் டிபன் சென்டர் அருகே கடந்த 3 ஆம் தேதி மாலை , கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி இறக்கி விட்டு திரும்ப… Read More »திருச்சி அருகே லாரியிலிருந்த ரூ.50 லட்சம் திருட்டு…. 5 பேர் அதிரடி கைது.

திருச்சி ஏர்போட் முதல் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வரை புதிய பஸ் சேவை தொடக்கம்..

  • by Authour

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள், இன்று திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து… Read More »திருச்சி ஏர்போட் முதல் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வரை புதிய பஸ் சேவை தொடக்கம்..

மயிலாடுதுறை… பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி… மினி மாரத்தான் போட்டி…

மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் துவங்கிய மினி மராத்தான் போட்டியை மாவட்ட… Read More »மயிலாடுதுறை… பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி… மினி மாரத்தான் போட்டி…

சிவ்தாஸ் மீனா திடீர் டிரான்ஸ்பர்.. முருகானந்தம் புதிய தலைமைச் செயலாளர்.

தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு சற்று நேரத்தில்… Read More »சிவ்தாஸ் மீனா திடீர் டிரான்ஸ்பர்.. முருகானந்தம் புதிய தலைமைச் செயலாளர்.

கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ் ஏட்டு.. காரணம் என்ன?

மயிலாப்பூர்  துணை கமிஷனர் அரி கிரண் பிரசாத் தலைமையில், கடந்த வாரம் நீதிமன்ற பணிகளை மேற்கொள்ளும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், அபிராமபுரம் காவல் நிலைய வளாகத்தில் நடந்தது. இதில், ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஐஸ்அவுஸ், அபிராமபுரம்,… Read More »கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ் ஏட்டு.. காரணம் என்ன?

error: Content is protected !!